Browsing Category
ஆர்ப்பாட்டம்
திருச்சியில் மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் மாபெரும்…
திருச்சியில் மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:-
எஸ்ஆர்எம்யூ மற்றும் ஏஐஆர்எப் திருச்சி கோட்டம் அனைத்து கிளைகள் மற்றும் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பாக…
Read More...
Read More...
சுகாதாரத்துறை அமைச்சர் நாங்கள் எந்த பணியும் செய்யவில்லை என கூறியது மிகவும் வருத்தம் அளிக்கிறது.…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது .
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம், தமிழ்நாடு அரசு கிராம பகுதி,…
Read More...
Read More...
அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணையின்போது உயிரிழந்தார்.
காவல் துறையினரில் சித்திரவதை யால்…
Read More...
காவல் துறையினரில் சித்திரவதை யால்… Read More...
இன்னும் ஒன்பது அமாவாசைகளில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும். எடப்பாடி மீண்டும் முதல்வர் ஆவார் .…
மீண்டும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பார் .
இன்னும் ஒன்பது அமாவாசைகளில்திமுக ஆட்சி முடிவுக்கு வரும்.
திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேச்சு
…
Read More...
Read More...
சமூக வலைத்தளங்களில் அதிமுக பொது செயலாளர் மீது அவதூறு பரப்பிய திமுக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க…
எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு
மாவட்டச் செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் வழங்கினர்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்
திமுக அமைச்சர் மீது…
Read More...
Read More...
தட்டச்சு தேர்வினை கணினிக்கு மாற்றும் முடிவினை அரசு கைவிட வேண்டும். திருச்சி கலெக்டரிடம் மனு
தட்டச்சு தேர்வினை
கணினிக்கு மாற்றும் முடிவினை அரசு கைவிட வேண்டும்.
தமிழ்நாடு வணிகவியல் பள்ளி சங்கம் கலெக்டரிடம் கோரிக்கை மனு
தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்க மாநில தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் அதன் செயலாளர்…
Read More...
Read More...
திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உத்திரப்பிரதேச பாஜக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள்…
திருச்சியில் உத்திரப்பிரதேச பாஜக அரசை கண்டித்து
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது
.
உத்திர பிரதேசத்தில் வாரணாசி மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான மின் துறையை…
Read More...
Read More...
திருச்சி தென்னூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்த…
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
மின்சார தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்த விளக்கக் கூட்டம்
திருச்சி தென்னூரில் இன்று நடைபெற்றது .
மின்சார தொழிலாளர்கள்பங்கேற்கும் மே-20 வேலை நிறுத்தம் - மறியல் குறித்து…
Read More...
Read More...
தமுமுக திருச்சி மண்டலம் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து அப்துல் சமது எம்எல்ஏ தலைமையில்…
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மண்டலம் சார்பில் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ கண்டித்து இன்று செவ்வாய்கிழமை மாலை 05.00 மணியளவில் ஆர்.சி. பள்ளிக்கூடம் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு திருச்சி தலைமை தபால்…
Read More...
Read More...
திருச்சி: பாகிஸ்தான் மீது உடனடியாக போர் நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில…
பாகிஸ்தான் மீது உடனடியாக போர் நடவடிக்கை எடுக்க கோரி
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் திருச்சியில் நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் பங்கேற்பு.
காஷ்மீர்…
Read More...
Read More...