Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

ஆர்ப்பாட்டம்

திருச்சி: ஊதிய உயர்வு வழங்கிட மறு ஆலோசனை வழங்கிடக் கோரி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு…

திருச்சி மன்னார்புரத்தில் மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம். ஏராளமானோர் பங்கேற்பு. மின்வாரியத்தில் பணி புரியும் கிளாஸ் - 1 மற்றும் கிளாஸ் - 2 பொறியாளர்களுக்கும்,அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கிட மறு…
Read More...

திருச்சி கோட்ட வணிக மேலாளர், சீனியர் டி.சி.எம் பழிவாங்கல் நடவடிக்கையை கண்டித்து டிஆர்இயு கண்டன…

திருச்சி கோட்ட வணிக மேலாளர், சீனியர் டி.சி.எம் பழிவாங்கல் நடவடிக்கையை கண்டித்து டிஆர்இயு கண்டன ஆர்ப்பாட்டம். தொழிற்சங்க நிர்வாகியிடம் அநாகரிக முறையில் நடந்து கொண்ட டி .சி .எம் ஐ கண்டித்து டிஆர் இயு சார்பில் கண்டித்து போஸ்டர்…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மக்காச்சோளத்தை தரையில் கொட்டி தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன…

கொள்முதல் விலை கிடைக்க வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மக்காச்சோளத்தை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அச்சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஏராளமான…
Read More...

திருச்சி மன்னார்புரத்தில் மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்.

திருச்சி மன்னார்புரத்தில் மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம். ஏராளமானோர் பங்கேற்பு. மின்வாரியத்தில் பணி புரியும் பொறியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கிட மறு ஆலோசனை வழங்கிட கோரி…
Read More...

அடி மனை பிரச்சினை.ஸ்ரீரங்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடிமனை பிரச்சனை.ஸ்ரீரங்கத்தில் இன்று 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு போராட்டம். ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனை விவகாரம் தொடர்பாக இன்று ராஜகோபுரம் முன்பு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.இதில் அனைத்து…
Read More...

லால்குடி நீதிமன்றத்திற்கு இடம் கேட்டு பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு அளித்த வழக்கறிஞர்கள் .

லால்குடி நீதிமன்றத்திற்கு இடம் கேட்டு வழக்கறிஞர்கள் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு. திருச்சி வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி…
Read More...

திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்.லால்குடி நீதிமன்றத்துக்கு இடம் வழங்க கோரிக்கை.

திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்.லால்குடி நீதிமன்றத்துக்கு இடம் வழங்க கோரிக்கை. நாளை கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி. திருச்சி வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டம் திருச்சி நீதிமன்றத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று…
Read More...

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகம் முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகம் முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்கள் இன்று முற்றுகை போராட்டம் 100 பேர் கைதால் பரபரப்பு. சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நடத்த வேண்டிய அங்கீகார சங்க தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்,பத்து…
Read More...

அமராவதி கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஊழியர்…

அமராவதி கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் அமராவதி…
Read More...

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நாளை முதல் கடையடைப்பு போராட்டம்.திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல். 23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும், டாஸ்மாக்…
Read More...