Browsing Category
ஆன்மிகம்
லால்குடி ஹஸ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா தர்கா சந்தனக்கூடு உரூஸ்.
லால்குடி ஹஸ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா தர்கா சந்தனக்கூடு உரூஸ்.
திருச்சி மாவட்டம் லால்குடி கஸ்பா சிறுதையூரில் அடங்கி.நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து இன்றைய நாளது வரையில் பற்பல அற்புதங்களும் மகிமைகளும் நடைபெற காரணமாய்…
Read More...
Read More...
சமயபுரம் திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது .
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரைப்…
Read More...
Read More...
திருச்சியில் ரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் .
ரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் :
திருச்சி பள்ளிவாசல்களில் இன்று சிறப்பு தொழுகை
த.மு.மு.க, யுனிவர்சல் ஜமாத், தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏராளமானோர் பங்கேற்பு.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை…
Read More...
Read More...
திருச்சி திருவானைக்காவல் கோயிலில் பங்குனி திருத்தேரோட்டம் இன்று காலை சிறப்பாக தொடங்கியது.
திருச்சி திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்சவ விழாவின் முக்கிய வைபவமான பங்குனி திருத்தேரோட்டம் இன்று(மார்ச் 30-ஆம் தேதி) காலை 7.30 மணியளவில் தொடங்கியது.
பஞ்சபூத தலங்களில்…
Read More...
Read More...
திருச்சி பில்லுக்கார தெரு நண்பர்கள் குழு சார்பில் அதிமுகவை சேர்ந்த இஸ்லாமியர் நடத்திய 25 ஆம் ஆண்டு…
திருச்சி கோட்டை பில்லுக்கார தெரு ஸ்ரீ சங்கவி ஆண்டவர் ஆலயத்தின் முன் அல்லிமால் தெரு, ஸ்வான் கார தெரு, பில்லுக்கார தெரு நண்பர்கள் குழு சார்பில் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் க்கு மூன்றாவது வார 25 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா சிறப்பாக 23ம் தேதி…
Read More...
Read More...
திருச்சி திருவெள்ளரை கிராமத்தில் ஸ்ரீ மகிஷாரூட மருத்யுஞ்ஜெய வாராஹி அம்மன் கோயில் பூமி பூஜை .
ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி மாவட்டம், திருவெள்ளரை கிராமத்தில் ஸ்ரீ மகிஷாரூட ம்ருத்யுஞ்ஜெய வாராஹி ஆலய பூமி பூஜை விழா நடைபெற்றது. சொர்ண வாராஹி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் சிவா என்கிற சிவகுரு மற்றும் விழா குழுவினராலும் சிறப்பாக பூமி பூஜை…
Read More...
Read More...
திருச்சி பொன்னகரில் உள்ள ஸ்வா்ண விநாயகா் கோயிலில் ஐஓபி வங்கியின் இ-காணிக்கை வசதி தொடக்கம்
திருச்சி பொன்னகரில் உள்ள ஸ்ரீ ஸ்வா்ண விநாயகா் கோயிலில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சாா்பில் இ-காணிக்கை செலுத்தும் வசதி நேற்று வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் பொதுமக்கள் எளிதாக காணிக்கை…
Read More...
Read More...
திருச்சி பெரிய மிளகுபாறை ஸ்ரீ ராஜகணபதி ஆலய கும்பாபிஷேக விழா. அன்னதான நிகழ்வை போயர் நல சங்க தலைவர்…
திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீராஜகணபதி ஆலய மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை போயர் நல சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ஒப்பந்ததாரர் ஆர்.ஆர்.எஸ். ரெங்கசாமி தொடங்கி வைத்தார்.… Read More...
திருச்சியில் மாசிமகத்தை முன்னிட்டு காவிரியில் புனித நீராடிய பக்தர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை.
மாசிமகத்தை முன்னிட்டு
காவிரியில் புனித நீராடிய பக்தர்கள்
கோவில்களில் சிறப்பு பூஜை.
மாசி மாதத்தில் பவுர்ணமியும், மக நட்சத்திரமும் சேர்ந்து வருவதே மாசி மகம் என கூறப்படுகிறது. இந்த நாளை கடலாடும் நாள், தீர்த்தமாடும் நாள்… Read More...
தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா விளம்பர பேனரை அகற்றியதை கண்டித்து பக்தர்கள் மறியலால்…
தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில்
திருவிழா விளம்பர பேனரை அகற்றியதை கண்டித்து பக்தர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா வருகிற 1-ம் தேதி தொடங்குகிறது.… Read More...