Browsing Category
அறிக்கை
நாளை ஜெயலலிதா நினைவு நாள் : அனைவரும் திரளாக பங்கேற்க அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு .
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க...
…
Read More...
Read More...
ஜெயலலிதாவின் நினைவு நாளில் அனைவரும் புகழஞ்சி செலுத்திட திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார்…
திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அதிமுகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி…
Read More...
அதிமுகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி… Read More...
திருச்சி மாநகரப் பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து. உங்கள் பகுதி உள்ளதா ?….
திருச்சி மாநகராட்சியின் பராமரிப்பின் கீழ், கம்பரசம்பேட்டையில் இயங்கி வரும் தலைமை நீர்ப்பணி நிலையம், கலெக்டர் வெல்-டர்பைன் நீர்ப்பணி நிலையம் மற்றும் கலெக்டர் வெல் திருவெறும்பூர்-கே.எப்.டபிள்யூ ஆகிய மூன்று நீர்ப்பணி… Read More...
திருச்சி: நாளை மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள் முழு விபரம்….
திருச்சியில் பல்வேறு பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை 02-12-2025 மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
… Read More...
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள…
திருச்சி தெற்கு மாவட்டதிதிற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இறுதி எஸ் ஐ ஆர் சிறப்பு முகாம் .
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...
Read More...
நாளை சனிக்கிழமை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள…
திருச்சியில் நாளை 29.11.2025 மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
எனவே மக்களே உங்களின் மின் தேவைகளை முன்கூட்டியே செய்து கொள்ளுங்கள். குடிநீர் சேகரிப்பு, சமையலுக்கு தேவையானவற்றை அரைத்தல் போன்ற…
Read More...
Read More...
திருச்சியில் நாளை மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விவரம் …
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( நவம்பர் 28, 2025, வெள்ளிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் மாதாந்திர மின்…
Read More...
Read More...
புதியதாக பொறுப்பேற்ற தலைமை நீதிபதிக்கு திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வாழ்த்து .
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி..வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
நேற்று 24/11/2025 திங்கட்கிழமை அன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள
இந்தியாவின் 53வது தலைமை நீதிபதி மாண்புமிகு…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் நாளை மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள…
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை…
Read More...
Read More...
நூற்றாண்டு காணும் திருச்சி பொன்மலை வாரச்சந்தையில் அனைத்து வசதிகள் கூடிய கட்டிடம் கட்டக்கோரி –…
நூற்றாண்டு காணும் திருச்சி பொன்மலை வாரச்சந்தையை அனைத்து வசதிகள் கூடி ய கட்டிடம் கட்டக் கோரி - மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை.
ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் திருச்சி பொன்மலை முக்கிய நகரமாக இருந்தது. பிரிட்டீஷாரால் உருவாக்கப்பட்ட இந்திய…
Read More...
Read More...