Browsing Category
அஇஅதிமுக
திருச்சி மாநகரில் ஆளும் கட்சியினர் செய்யாததை செய்த புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமார்
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்
என்கிற வள்ளலாரின் வரிகளை கண் முன் நிறுத்தும் வகையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்
இரு தினங்களுக்கு முன் சென்னையில் வெளியான நாளிதழில் பாக்ஸ் செய்தியில்..
நமது திருச்சி அரசு பொது மருத்துவமனை… Read More...
எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் 39 ஆவது வட்டக் கழகம்…
எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட சார்பில் 39 வது வார்டு உள்ளிட்ட 17 இடங்களில் புதிய கொடிமரம் ஏற்றி இனிப்புகள் வழங்கினார் மாவட்ட செயலாளர் குமார்.
மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக நிறுவனமான எம் ஜி… Read More...
எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா.மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து…
108 வது பிறந்த நாளை முன்னிட்டு
திருச்சியில் அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை
மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
அதிமுக நிறுவனத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரி.ன் 108 -வது… Read More...
எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு…
எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவெறும்பூர் பெல் தொழிற்சங்க வாயிலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அதிமுகவினர் சிலைக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக… Read More...
வரும் வெள்ளிக்கிழமை எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் . திருச்சி அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில்…
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க
அனைத்திந்திய அண்ணா… Read More...
எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் குமார் பங்கேற்க உள்ள நிகழ்ச்சி…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்… Read More...