சாகுபடி அதிகரித்தால் விலை குறைந்தது :திருச்சி மாவட்டத்தில் சரிந்து வரும் வாழை விற்பனை.
இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேந்திரன் வாழை சாகுபடி செய்யப்படுகிறது, திருச்சி மாவட்டத்தில் வயலூர்,… Read More...
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு.
போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.அன்று… Read More...
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 குழு வீதம் 27 பறக்கும் படைகள் .45 வாக்கு சாவடிகள் பதற்றமானவை.
தேர்தல் அமைதியாக நடக்க அனைவரும் முழுஒத்துழைப்பு தர வேண்டும், திருச்சி அனைத்து கட்சி கூட்டத்தில் தேர்தல் அதிகாரி சரவணன் பேச்சு திருச்சி மாவட்ட தேர்தல்… Read More...
பிரதிபா கொலைக்கு நீதிவேண்டி திருச்சியில் யாதவ சங்கங்கள் போராட்டம்.
தூத்துக்குடி +2 மாணவி பிரதிபாவின் படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டமும் அவரது உருவப் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் திருச்சி மாவட்ட அனைத்து… Read More...
கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியில் தமிழ்நாடு 4-வது பட்டாலியன் படைப் பிரிவு இயங்கி வருகிறது. இதில் கமாண்டாக காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் அங்கு பணியாற்றி வந்த பெண் போலீஸார் மற்றும் பெண்… Read More...
திருச்சி திருவறும்பூர் தொகுதியில் முடிவுற்ற பள்ளி கட்டிடங்களை பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யாமொழி.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரியூர் ஊராட்சி சின்ன… Read More...
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின்… Read More...
200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் : எத்தனை பேருடன் கூட்டணி வைத்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது.திருச்சி ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கே என். நேரு பேச்சு
கேஸ் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி… Read More...
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு.திருச்சி சுப்பிரமணியபுரம் புலவர் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 59). இவர் கடந்த 13 ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து… Read More...
தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பொன்மலை ரயில்வே பணி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பள்ளி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு… Read More...