திருச்சியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது.
துறையூர் அருகே உள்ள பெருமாள்பாளையம் பேருந்து நிறுத்தப் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக துறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல்… Read More...
திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது.பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் .
திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர், தாலிஞ்சி பாலம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,… Read More...
வரும் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினம்.
திருச்சியில் சத்குருவின் காவேரி கூக்குரல் சார்பில் மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம்.
சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு "வான் அமிர்தம்" என்ற மாபெரும்… Read More...
திருச்சியில் முதன்முறையாக 106 வயது முதியவருக்கு கண் அறுவை சிகிச்சை - தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.
மார்ச் மாதம் 2 வது வாரத்தில் உலக கண்ணீர் அழுத்த விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு… Read More...
திருச்சியில்
கஞ்சா விற்ற இரண்டு இளைஞர்கள் கைது.
திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில் நேற்று எடமலைப்பட்டி புதூர் போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போது மில் காலனி மாரியம்மன் கோவில்… Read More...
திருச்சியில் அதிகாலை பழைய டயர் தொழிற் சாலையில் பயங்கர தீ விபத்து.
50 தீயணைப்பு வீரர்கள் 10 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர்.
திருச்சியில் இன்று அதிகாலை நடந்த பயங்கர தீ விபத்து சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி - சென்னை தேசிய… Read More...
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 35 நாட்களே உள்ள நிலையில், திருச்சி லால்குடி தொகுதியில் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளாக திமுகவின் வசம் உள்ள இந்தத் தொகுதியைக் கைப்பற்ற,… Read More...
திருச்சியில் சிறுமியை கர்ப்பமாகிய சிறுவன்.
கன்டோன்மென்ட்மகளிர் போலீசார் விசாரணை.
திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில்
பிளஸ் 1 படித்து வருகிறார். இவருடைய தாய் பழக்கடை… Read More...
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு. எடப்பாடி முதல்வராக அயராது உழைப்போம்:
தமிழ்த்தேசியக் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்த்தேசியக் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.… Read More...
திருச்சி, கருர், மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ. 6.71 லட்சத்தை பறக்கும் படையினா் நேற்று செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கரூா் பறக்கும் படை அலுவலா் சதீஷ்குமாா் தலைமையிலான பறக்கும் படையினா் நேற்று… Read More...