சுமார் 350 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களின் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யாமொழி.
திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட… Read More...
திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் தனியார் கல்லூரியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
… Read More...
திருச்சி நீதிமன்றத்தில் பெரியார் சிலை உடைப்பு வழக்கில் ஆஜராகி விட்டு வெளியே வந்த போது இந்து மக்கள் கட்சி நிறுவனர்
அர்ஜுன் சம்பத்தின் காவி துண்டைப் பறிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு.
திருச்சி நீதிமன்றத்தில் பரபரப்பு .
கடந்த 2006 ஆம்… Read More...
அரியலூா் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று வியாழக்கிழமை காலை திருச்சிக்கு புறப்பட்ட பயணிகள் ரயிலில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழ இருந்த இளம்பெண்ணை மீட்டு அனுப்பிய ரயில்வே தலைமைக் காவலரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
விழுப்புரத்தில்… Read More...
கட்சி விரோத செயல்களில் நான் செயல்படவில்லை :
முத்தரையர் சங்க மாநில மாநாட்டில் மட்டுமே கலந்து கொண்டேன் .
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கள்ளிக்குடி ராஜேந்திரன் பேட்டி.
திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. துணை தலைவராக பதவி வகித்து வந்தவர்… Read More...
போதையின் தொடக்கம் வாழ்வின் முடிவு.
அரசு உயர்நிலைப்பள்ளி சிந்தம்பட்டியில் இன்று (29.01.2026) போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முசிறி சரகத்தின் வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், மதுவிலக்குப் பிரிவைச் சேர்ந்த… Read More...
முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் பெயரை கூறி மணல் கடத்தல்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ளது சின்ன பள்ளிபாளையம். பெரிய பள்ளிபாளையம் இந்த இரு ஊருக்கு இடையில் காவிரியில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் பாதை அமைத்து மணல்… Read More...
அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் வார்டுகள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.அதன்படி ...
திருச்சி மாநகர் மாவட்ட… Read More...
திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை அடுத்த ஊரக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சரண்யா. இந்தத் தம்பதிக்கு 11 மாதத்தில் ரித்விக் என்ற ஆண் குழந்தை இருந்தது.
நேற்று மாலை சரவணன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தனது இருசக்கர… Read More...
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த முத்து - தேவி தம்பதியினரின் மகன் நவீன் (வயது 7) கீரிப்பிள்ளை கடித்த பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.… Read More...