200 ஏக்கரில் 10 லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள். திருச்சி திமுக மாநில மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.
திருச்சி சிறுகனூரில் முதல்வர்… Read More...
திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம் சிறப்பாக நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் இன்று சாமி தரிசனம்.
திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் இன்று வெள்ளிக்கிழமை ( 6-ந் தேதி) சனி பெயர்ச்சி பரிகார ஹோம விழா… Read More...
முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் .
திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும் கழக மூத்த முன்னோடியும் மேனாள் அமைச்சரும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் செயலாளருமாக இருந்து மறைந்த புரவலர் அன்பில்… Read More...
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட கழகத்திற்கு… Read More...
திருச்சியில் ஆட்டோ டிரைவரை தாக்கி பல்லை உடைத்த மர்ம நபர்கள் .கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி கீழகல்கண்டார் கோட்டை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 51 )ஆட்டோ டிரைவர் . இவர் தன் ஆட்டோவில் பயணிகளுடன்… Read More...
திருச்சியில் இரும்பு கடை உரிமையாளரை அருவாளால் வெட்டிய வாலிபர் கைது.
திருச்சி பாலக்கரை காஜா பேட்டை வேம்படி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 51 ) இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார் . அதே பகுதியைச் சேர்ந்தவர் திலீபன்… Read More...
கடனை திரும்ப செலுத்த முடியாததால் விரக்தி :
திருச்சியில் காதல் திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் தற்கொலை .
திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 33) ஆட்டோ டிரைவர் .அதே பகுதியைச் சேர்ந்த நஜிமா பேகம் என்ற பெண்ணை… Read More...
முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது விபத்து:
இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் வாலிபர் பலி
திருச்சி தெற்கு போக்குவரத்து காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி உயக்கொண்டான் திருமலை இரட்டை வாய்க்கால் மேற்கு தெருவை… Read More...
திருச்சியில் பல்வேறு இடங்களில் குட்கா விற்ற இளம்பெண் உள்பட 5 பேர் கைது.
திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. உத்தரவின் படி அனைத்து காவல் நிலைய… Read More...
மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்.
மத்திய பாதுகாப்பு படை,மாவட்ட போலீசார் அதிரடி சோதனை.
திருச்சியில் மத்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான திருச்சி எச்.ஏ.பி.பி.,தொழிற்சாலை… Read More...