Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பாபர் மசூதி இடிப்பு தின ஆர்ப்பாட்டம் .

திருச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பாபர் மசூதி இடிப்பு தினம் . டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற…
Read More...

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தண்ணீர் அமைப்பு சார்பில் உலக மண் தின…

உலக மண் தின விழிப்புணர்வு உறுதி மொழி. திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தண்ணீர் அமைப்பின் சார்பாக உலக மண் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்விற்கு மக்கள் சக்தி இயக்க மாநிலப்…
Read More...

அம்பேத்கரின் 67 வது நினைவு நாளை முன்னிட்டு திமுக மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில் திமுகவினர் மாலை…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளரும் அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் சட்ட மாமேதை அம்பேத்கரின் 67 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி இ.பி. ரோட்டில் அமைந்துள்ள அன்னாரது…
Read More...

ஸ்ரீரங்கம்: சாக்சீடு குடும்ப ஆலோசனை மையம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான உடல் மற்றும் மனநல…

இன்று சாக்சீடு குடும்ப ஆலோசணை மையம் ஸ்ரீரங்கம் -அ.ம.கா.நிலையம் இணைந்து கர்ப்பினி பெண்களுக்கான உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. திருவானைக்காவல் நகர்புர ஆரம்ப சுகாதார மையத்தில்…
Read More...

சொர்க்கவாசலை முன்னிட்டு வரும் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை. திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு வரும் ( 23.12.2023) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ் மாதத்தில் மார்கழி மிகவும் விசேஷமான ஆன்மீக…
Read More...

திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நாளை கடைசி தினம் .

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை விவகாரம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இந்த நிலையில், திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை வரும் 7-ம் தேதிக்குள்…
Read More...

ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட ஓபிஎஸ் அணி சார்பில் அஞ்சலி…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட ஓ.பி.எஸ்.அணி சார்பில் ஜெயலலிதா படத்துக்கு அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி…
Read More...

ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினம்: அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் பல்வேறு இடங்களில்…

திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிகழ்வுகள். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க,…
Read More...

ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளில் 65 வார்டு அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி மலர் தூவி அஞ்சலி.

முன்னாள் முதலமைச்சா ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு செம்பட்டு ஆபட் மார்சல் ஆர்.சி. பள்ளியில் அவரது திரு உருவ படத்திற்கு 65வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில்…
Read More...

2023ம் சிறந்த வணிக செயல்பாட்டுக்கான விருதினை திருச்சி பெல் நிறுவனம் பெற்றது .

திருச்சி பெல் நிறுவனத்துக்கு சிறந்த வணிக செயல்பாட்டுக்கான சிஐஐ எக்ஸிம் வங்கியின் 2023 ஆவது ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை (டிச.3) நடைபெற்ற 31-ஆவது சிஐஐ உச்சி மாநாட்டில், பெல்…
Read More...