திருச்சி கிராபட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் . கவுன்சார் முத்து செல்வம் பேச்சு…
திருச்சி, எடமலைப்பட்டி புதூர் அருகே உள்ள எடமலைப்பட்டியில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இவர்கள் ராமச்சந்திரா நகரில் உள்ள எடமலை முருகன் கோவிலை, 50 ஆண்டுகளுக்கு மேலாக வழிபட்டு வருகின்றனர். இங்கு, சமூக விரோத… Read More...
திருச்சியில் உடல் ஊனமுற்றோருக்கான உபகரணங்கள் வழங்கும் முகாம்.
சென்னையை தலைமையிடமாக கொண்ட S .C. அகர்வால் தொண்டு அறக்கட்டளையின் சார்பில் உடல் ஊனமுற்றோருக்கு செயற்கைகால் ,காலிபர்,வீல் சேர் உள்ளிட்டவை வழங்குவதற்கான முகாம் நடைபெற்றது…