Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி இன்று கைது. என்கவுன்டரில் கொல்ல முடிவா? குடும்பத்தினர் கதறல்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லம்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் பிரபல ரவுடி பப்புலு என்கிற ஜெ.பிரபு இன்று மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் பிரபல ரவுடியான இவரது மீது பல்வேறு வழக்குகள்…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பணியில் இருந்த போது நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் திடீர் மரணம். திருச்சி முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா ராம் (வயது 57) இவர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக…
Read More...

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி முன்னிட்டு அனுமதி நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 50 பேர் மீது வழக்கு…

தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை யடுத்து அன்று காலை 6 மணி முதல் 7மணி வரையிலும் இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் பொதுமக்கள் நேற்று…
Read More...

தீபாவளி நாளில் மட்டும் தமிழகத்திலேயே அதிகமாக திருச்சியில் ரூ.55.60 கோடி மது விற்பனை.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் கோரிக்கை வைத்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.ஆனாலும், டாஸ்மாக்கில் மது விற்பனை மாநிலம் முழுவதும் ஜோராக…
Read More...

திருச்சி அருகே குழந்தை இல்லாத மன உளைச்சலில் ஆடிட்டர் தற்கொலை.

திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள சுந்தர் நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 45) இவர் தனியார் நிறுவனங்களுக்கு ஆடிட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி பத்தாண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. மேலும் பத்மநாபன் மற்றும்…
Read More...

தீபாவளி அன்று ஒரே நாளில் திருச்சி மாநகராட்சியில் 1147 டன் குப்பை.

திருச்சி மாநகராட்சியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஒரே நாளில் 1147 டன் குப்பை சேர்ந்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல். திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை நாளொன்றுக்கு 400 முதல் 450 டன் குப்பைகள் சேருவது வழக்கம் ஆனால்…
Read More...

திருச்சி புங்கனூரில் மோதலை வேடிக்கை பார்த்த கொத்தனார் அடித்துக் கொலை.

திருச்சி புங்கனூரில் மோதலை வேடிக்கை கொத்தனார் அடித்துக் கொலை. திருச்சி அருகே உள்ள புங்கனூர் கொத்தனார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் ( வயது 32) கொத்தனார். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று விடுமுறையில்…
Read More...

திருச்சியில் இரு சக்கர வாகனத்தில் விவீங் செய்து வெடி வெடித்த வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது.

இருசக்கர வாகனங்களில் வீலிங், அதிவேக பயணம் என பல்வேறு சாகசங்களை செய்து, அதை வீடியோ எடுத்து லைக்குகளுக்காக, சமூகவலைதளங்கள் இளைஞர்கள் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.1கோடியே 18 லட்சம் மதிப்புள்ள கடத்த தங்கம்…

திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆன் பயணி ஒருவர், மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ள ரூ.60,42,685…
Read More...

தீபாவளி நாளில் மீனாட்சி உடனுறை சுயம்பு மூர்த்தி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 120 அடியார்கள்…

நேற்று தீபாவளி திருநாள் அன்று செந்திலை அருள்மிகு மீனாட்சி உடனுறை சுயம்புமூர்த்தி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற உழவாரத் திருப்பணியில் திருச்சி மற்றும் தஞ்சாவூரில் இருந்து 120 அடியார்கள் உழவாரப் பணியில் பங்கேற்றனர்.
Read More...