Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜே கே சி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 34 ம் ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழாவில் சமூக ஆர்வலர்…

மயான பூமியில் மனைவி மகளுடன் அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு திருச்சி ஜே கே சி அறக்கட்டளை சார்பில் சிறந்த சமூக சேவைக்கான விருது. திருச்சி ஜே.கே.சி.அறக்கட்டளை ஐசிஎப்…
Read More...

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு. திருச்சியில் 24ம் தேதி மதியம் வரை போக்குவரத்து…

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா 23.12.2023 அன்று நடைபெறுவதை முன்னிட்டு 22.12.2023 தேதி மதியம் 2 மணி முதல், 24.12.2023 தேதி 2 மணி வரை வரை கீழ்கண்ட போக்குவரத்து…
Read More...

தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுக்கு பின் ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு .

நடப்பாண்டில் டிசம்பர் 7,8ம் தேதி நடக்க இருந்த அரையாண்டு தேர்வு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பாதிப்பால் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. பின்னர் தமிழகம் முழுவதும் பள்ளி…
Read More...

எம்ஜிஆரின் நினைவு நாளில் ஏழைகளுக்கு உதவிகள் அளித்திட வேண்டும் . அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர்…

திருச்சி அஇஅதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : - அஇஅதிமுக நிறுவனத்தலைவர், எம்ஜிஆரின் 36-ழ் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 24.…
Read More...

அறிமுக தொடரிலே வலிமையாக தடம் பதித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் .

தென்னாப்ப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய…
Read More...

கள்ளக்காதலியை அடித்து கொன்ற வியாபாரிக்கு 21 ஆண்டு சிறை. திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.

திருச்சி மாவட்டம் லால்குடி கள்ளக்குடி பகுதியை சேர்ந்த நாகராஜ். இவர் தள்ளுவண்டியில் சீப்பு, கண்ணாடி, வளையல், வீட்டு பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். லால்குடி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இருவரும் நண்பர்கள்…
Read More...

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை. அதற்கு ஈடான பணி நாளை அறிவித்த திருச்சி கலெக்டர்.

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நாளை திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…
Read More...

திருச்சியில் இன்று கொடைக்கானல் போன்ற கிளைமேட். பொதுமக்கள் மகிழ்ச்சி

.திருச்சியில் இன்று சாரல் மழையுடன், பனிப்பொழிவும் இருந்தது. கொடைக்கானலில் இருப்பது போல் சீதோஷ்ண நிலை காணப்பட்டதால், மக்கள் அதை ரசித்து அனுபவித்தனர். லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
Read More...

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ரயில்கள் விவரம்

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நாளையும், நாளை மறுநாளும் 2 விரைவு ரயில்கள் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ் மாதத்தில் மார்கழி மிகவும் விசேஷமான ஆன்மீக மாதமாகும். இந்த மார்கழி மாதத்திற்கு இன்னொரு பெயர்…
Read More...

அயன் பட பாணியில் தங்கம் கடத்தி வந்த நபர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார். ரூ.19 லட்சம்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு துபாயில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து சேர்ந்தது. அதில் வந்த ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அதிகாரிகள் அவரை சோதனை செய்தததில் அவருடைய…
Read More...