Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அனைத்து வாகன ஓட்டுனர்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்மாநிலத் தலைவர் பிரதீப்…

திருச்சியில் அனைத்து வாகன ஓட்டுனர்கள் வாழ்வுடைமை சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் மாநிலத் தலைவர் பிரதீப் சேதுபதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை…
Read More...

திருச்சி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு கடும் எச்சரிக்கை.

தீபாவளி பண்டிகையை நேரத்தில் கலப்பட , காலாவதி இனிப்புகளை விற்றால் கடும் நடவடிக்கை. திருச்சி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எச்சரிக்கை. தமிழ்நாடு அரசு திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து…
Read More...

திருச்சி அதவத்தூரில் புதிய பயணிகள் நிழற்குடையை திருச்சி எம்பி திருநாவுக்கரசர் திறந்து வைத்தார்.

திருச்சி அதவத்தூரில் பயணிகள் நிழற்குடை திருநாவுக்கரசர் எம்.பி திறந்து வைத்தார். திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூர்…
Read More...

நடிகர் பிரகாஷ்ராஜ் விளம்பர தூதுவராக நடித்த திருச்சி பிரபல நகைக்கடை மீது 100 கோடி மோசடி புகார்.…

நடிகர் பிரகாஷ்ராஜ் விளம்பர தூதுவராக நடித்த திருச்சி நகைக்கடை மீது ரூ 100 கோடி மோசடி புகார். நடிகர் பிரகாஷ்ராஜ் விளம்பர தூதுவராக நடித்த திருச்சி நகைக்கடை மீது ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட…
Read More...

இஸ்ரேலில் பதட்டமான சூழ்நிலை தொடர்கிறது. திருச்சி திரும்பிய பேராசிரியை பேட்டி.

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரியைச் சோந்த இவா், இஸ்ரேல் பல்கலைக் கழகத்துடன், தமிழ்நாடு வேளாண் பல்கலை. ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தபடி பயிற்சி வகுப்புகளுக்காக இஸ்ரேல் சென்றிருந்தாா். இந்நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள…
Read More...

அதிமுகவின் 52 வது ஆண்டு விழா: மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து…

திருவெறும்பூர் அருகே அதிமுக 52 வது ஆண்டு விழா கொண்டாட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் நடைபெற்றது. அதிமுக கட்சியின் 52 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு…
Read More...

வீட்டிற்கு பால் ஊற்றியவரிடம் உல்லாசமாக இருக்க தடை விதித்த கணவருக்கு பால் ஊற்றிய மனைவி.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் வசித்து வந்தவர்கள் மாரியப்பன் - கனகா தம்பதியினர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மாரியப்பன் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் வீட்டிற்கு…
Read More...

டி 20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஓர் சிக்ஸ்ர் கூட அடிக்காமல் 427 ரன்கள் குவித்து சாதனை படைத்த…

உலகம் முழுவதும் மகளிர் கிரிக்கெட் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆடவர் கிரிக்கெட்டை போலவே மகளிர் கிரிக்கெட்டிலும் ஸ்டார் பிளேயர்கள் உருவாகி வருகின்றனர். இந்நிலையில், அர்ஜென்டினா மகளிர் கிரிக்கெட் அணி…
Read More...

விரைவில் சென்னையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு வேளாண்மை…

பத்து ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை விரைவில் சென்னையில் போராட்டம் : திருச்சியில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர் சங்க கூட்டத்தில் முடிவு. தமிழ்நாடு அரசு வேளாண்மை தொழில்நுட்ப…
Read More...

திருச்சியில் உலக சிலம்ப தற்காப்பு கலை சங்கம் சார்பில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை சிலம்பத்தில்…

உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் சார்பில் தலைவர் டென்னிசன் தலைமையில் சிலம்பம் ஒரு தேடல் லீக் போட்டி. தற்போது தமிழகத்தின் வீர விளையாட்டான சிலம்பத்தை மக்கள் மத்தியில் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மீட்டெடுத்து…
Read More...