Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பிரணவ் நகைக் கடை சோதனையில் 9 கிலோ வெள்ளி மட்டும் சிக்கியது.பல கோடி மதிப்புள்ள தங்க நகைகளுடன்…

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் போன்ற 7 இடங்களில் பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை இயங்கி வந்தது. திருச்சியை சேர்ந்த செல்வராஜ் மகன் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இருவரும்…
Read More...

நீதிபதியிடம் தகராறு செய்த பிரபல தமிழ் திரைப்பட காமெடி நடிகர் கைது

பிரபல தமிழ் பட காமெடி நடிகர் ஜெயமணி, இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்திலும் நடித்தும் வந்துள்ளார்.…
Read More...

நான் குளிக்கும் போது இதை செய்வேன்.பிரபல தமிழ் நடிகையின் ஓபன் டாக்.

கடந்த 2013ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான "ஆபிஸ்" என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் பவித்ரா ஜனனி. தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் நடித்து வரும் பவித்ரா ஜனனி, தொடர்ந்து பத்து…
Read More...

திருச்சியில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி எஸ்.ஆர்.இ.எஸ் ஆர்ப்பாட்டம்.

பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.இ.எஸ் ஆர்பாட்டம். இரயில்வே தொழிலாளர்களுக்கான உத்தரவாதம் இல்லாத புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை முக்கிய…
Read More...

முதல் காட்சி முடியும் முன் சமூக வலைதளங்களில் லியோ திரைப்படம். விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் நேற்று வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். லியோ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு தடங்கல்களை…
Read More...

இந்தியாவுக்கு எதிராக வங்காளதேச வீரரின் கேவல செயல். கோலியின் சதத்திற்கு உதவிய நடுவர்

இந்தியா - வங்கதேசம் இடையே ஆன போட்டியில் இந்தியா வெற்றிக்கு அருகே சென்ற போது வங்கதேச வீரர் நசும் அஹ்மத் ஒரு கேவலச்செயலை செய்தார். விராட் கோலி சதத்தை நெருங்கிய நிலையில், அதற்கு எதிராக வேண்டுமென்றே வைடு பந்தை வீசினார். அதைக்…
Read More...

திருச்சி தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் கெட்டுபோன பிரியாணி, சிக்கன் பறிமுதல். பாதிக்கப்பட்டவர்…

உறையூரை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவர் கரூர் சாலையில் உள்ள தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். விநியோகம் செய்யப்பட்ட பிரியாணி கெட்டுப்போன நிலையில் இருந்துள்ளது. இதை அறிந்து கடைக்கு தகவல்…
Read More...

மணப்பாறை அருகே பள்ளில் 3ம் வகுப்பு சிறுவனை காலால் எட்டி உதைத்த குடிகாரன் கைது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கூடத்திப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் அந்த பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருபவர் டார்வின். தனது மகளை அழைத்துச் செல்ல வந்த ஒரு மாணவியின் தந்தையான…
Read More...

திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் அதிமுகவின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழா.முன்னாள் அமைச்சர் தங்கமணி…

அஇஅதிமுக 52-ஆம் ஆண்டு தொடக்கவிழா: திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்பு. அதிமுகவின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் அதிமுக பொதுச் செயலாளர்…
Read More...

திருச்சி பிரணவ் ஜீவல்லர்ஸில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்க வேண்டிய எண்….

திருச்சி -புதிய கரூர் பைபாஸ்ரோட்டில், மெகாஸ்டார் தியேட்டர் அருகில் உள்ள ஆக்ஸினா டவர்ஸில் எண்.3 என்ற முகவரியில் இயங்கி வந்த பிரணவ் ஜீவல்லர்ஸ் நகைக்கடையை திருச்சியை சேர்ந்த செல்வராஜ் மகன் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய…
Read More...