திருச்சி கொள்ளிடம் மேலாணையில் உள்ள தற்காலிக தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது
முக்கொம்பு காவிரி தடுப்பணை கதவணைகள் புனரமைக்கும் பணி மற்றும் கொள்ளிடம் மேலணையில் உள்ள தற்காலிக தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியுள்ளன.
திருச்சி மாவட்டம், முக்கொம்பில் உள்ள 182 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மேலணை கடந்த 2018 ஆம் ஆண்டில் ஏற்பட்ட… Read More...
திருச்சி சிந்தாமணியில்
டிபன் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த
2 வாலிபர்கள் கைது.
திருச்சி மேல சிந்தாமணி பழைய கரூர் சாலை பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் சதீஷ் (வயது 38). இவர் திருச்சி…