Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை ஸ்டெக்சரில் கொண்டு செல்ல ரூ.1000 கண்டிப்பாக தர வேண்டும்.…

திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகளை ஸ்டெச்சரில் கொண்டு செல்ல புதிய கட்டய சட்டமாக ரூ.1000 போடப்பட்டுள்ளதா ???? . இன்று திருச்சி புத்தூர் அரசு மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக…
Read More...

தஞ்சை:வாலிபர் அடித்து கொலை. தாய் வாலிபருடன் உல்லாசமாக இருப்பதை 2 மகன்களையும் அழைத்துச் சென்று…

தஞ்சையில் தாயுடன் உல்லாசமாக இருந்த வாலிபரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற 2 மகன்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மனோரா அருகில் கருவேலங்காட்டில் நேற்று காலை வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன்…
Read More...

திருச்சி விமான நிலைய புதிய முனைய பகுதியில் ஓர் டீ ரூ.50, கார் பார்க்கிங்க்கு ரூ.500 வரை வசூல் .…

திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையப் பகுதியில் உள்ள தேநீா்க் கடையில் தேநீா் ரூ. 50-க்கும், தண்ணீா் பாட்டில் ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுவது நுகா்வோரை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திருச்சியில் பன்னாட்டு விமான…
Read More...

திருச்சியில் 9, 10 ஆம் வகுப்பு பயின்ற மாணவிகள் திடீர் மாயம்

திருச்சியில் 9,10ம் வகுப்பு பள்ளி மாணவிகள் மாயம் . திருச்சி திருவானைக்காவல் செக் போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் பன்னீர் இவரது மகள் பிரேமா (வயது 16) இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.…
Read More...

திருச்சியில் பிரபல நிதி நிறுவன நகை அடகு கடையில் போலி நகை மூலம் ரூ. 1.82 லட்சம் மோசடி செய்த…

திருச்சியில் பிரபல நிதி நிறுவன நகை அடகு கடையில் போலி நகையை வைத்து ரூபாய் 1.82 லட்சம் மோசடி. கில்லாடி பெண் மீது வழக்குப்பதிவு திருச்சி பொன்மலைப்பட்டி கிளையில் உள்ள பிரபல தனியார் நிதி நிறுவன நகை அடகு கடையில் திருவெறும்பூர்…
Read More...

என் சாவுக்கு காரணம் எனது கணவரும் கள்ளக்காதலனும் தான். கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் தற்கொலை .

சென்னை சேர்ந்தவர் சரவணன்(வயது 42) . இவர் பெயிண்டராக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயசாந்தி. இவர் பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை செய்து…
Read More...

இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் அம்மன் தனியார் பேருந்து நிற்காது எனக் கூறும் நடத்துனர் மற்றும்…

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 26-6-2024 அன்று காலை சுமார் 8.40 மணியளவில் திருச்சி காந்தி மார்க்கெட் TN.81 F9265 என்ற எண்ணுள்ள அம்மன் டவுன் பஸ்ஸில் ஏறி…
Read More...

விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் தந்தை மகள் பலி, இருவர் படுகாயம்.

விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் தந்தை மகள் பலி, இருவர் படுகாயம். விராலிமலை அருகே தேசிய நெடுச்சாலையில் கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் தந்தை, மகள்…
Read More...

இந்தியாவில் அதிகரித்து வரும் கல்லீரல் நோய் குறித்து திருச்சி அப்போலோ மருத்துவமனை கல்லீரல் மாற்று…

திருச்சி அப்போலோ மருத்துவமனையின் கல்லீரல் கணைய பித்தநாள சிகிச்சைப் பிரிவு வெற்றிகரமான பயணத்தை தொடர்கிறது. ·ஒன்றரை ஆண்டுகளில் 10 கல்லீரல் மாற்று சிகிச்சைகளை செய்து சாதனை · கணையம், பித்தநாளம், போர்டல் நாள நோயாளிகளும்…
Read More...

ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை வளையத்தில் உள்ள பிரபல ரவுடி சீர்காழி சத்யா எஸ்.ஐயை வெட்டிவிட்டு…

அமைச்சர் நேரு தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் சம்பந்தம் இருப்பதாக, போலீசாரின் சந்தேக வளையத்தில் இருக்கும் சீர்காழி ரவுடி, செங்கல்பட்டு அருகே எஸ்.ஐ.,யை வெட்டி தப்ப முயன்றபோது, சுட்டு பிடிக்கப்பட்டார். ரவுடிக்கு கள்ளத்துப்பாக்கி…
Read More...