Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் உரக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உரக்கடையை உடைத்து பணம் கொள்ளை . திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உரக்கடையை உடைத்து ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மரம் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த…
Read More...

பத்திர பதிவு செய்ய ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய திருவரம்பூர் சார் பதிவாளர் கைது.லஞ்ச ஒழிப்பு போலீசார்…

திருச்சி அருகே விவசாய நிலத்தை பத்திரபதிவு செய்ய ௹.1 லட்சம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி.. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் காட்டூர் பாப்பா குறிச்சியில் வசித்து வரும் சுப்பிரமணியன்…
Read More...

குழந்தைகளின் ஆபாச படம்:மணப்பாறை வாலிபரின் வீட்டில் இரவு 8மணி வரை நடந்த சிபிஐ சோதனை.

காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஜ அதிகாரிகள் தொடந்து விசாரணை நடைபெற்றது. மணப்பாறை சமூக ஊடகத்தின் பல்வேறு தளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட, பரிமாறிய நபர் ஒருவர் குறித்த தகவல் சிங்கப்பூர்…
Read More...

கேளிக்கை விடுதிக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் கைது.சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் மீது…

திருச்சி புத்தூரில் நடன கேளிக்கை விடுதிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம்; போலீசாருடன் மோதல்- தள்ளுமுள்ளு பலர் காயம். ஸ்டாலினை விமர்சித்ததாக திமுகவினர் சாலை மறியல். திருச்சி புத்தூர் நான்கு ரோட்டில் மனமகிழ்…
Read More...

திருச்சி பாலக்கரை அருகே கஞ்சா விற்று வாலிபர் கைது.

திருச்சி பாலக்கரை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது. திருச்சி பாலக்கரை கூனி பஜார், பக்காளி தெரு அருகில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து பாலக்கரை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி…
Read More...

கலப்பட உணவுகளை கண்டறியும் நடமாடும் வாகனத்தை திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்.

திருச்சியில் கலப்பட உணவுகளை கண்டறியும் நடமாடும் வாகனத்தை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இன்றைய நவீன காலத்தில் கலப்படம் இல்லாத பொருட்களே இல்லை இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. உடல்…
Read More...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்தி அன்னதானம் செய்திட மாவட்ட…

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அஇஅதிமுக பொதுச்செயலாளருமாம், வருங்கால தமிழக முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,…
Read More...

ஓய்வு பெற்ற பல்கலைக்கழக ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு.

திருச்சி பெரிய கடை வீதியில் ஓய்வு பெற்ற பல்கலைக்கழக ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு. திருச்சி பெரிய கடை வீதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 63). இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவருக்கும் இவரது…
Read More...

திருச்சியில் எஸ் டி டி யு தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்றி நல திட்டங்கள் வழங்கப்பட்டது.

திருச்சியில் எஸ்.டி.டி.யு தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. எஸ்.டி.பி.ஐ கட்சியின் எஸ்.டி.டி.யு.தொழிற்சங்கத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் கிளை நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.…
Read More...