Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போலீசார் விருப்பம் போல் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். திருச்சி போலீஸ் கமிஷனர் பேட்டி.

போலீசார் விருப்பம் போல் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா பேட்டி. திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர காவல் துறை சமுதாய கூடத்தில் காவல்துறை மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு…
Read More...

சிவன் பார்வதி குடும்ப கட்டுப்பாடு செய்தார்களா?தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் சர்ச்சை பேச்சு.

' வடமாநிலத்தில் விநாயகருக்கு பின் சிவன் - பார்வதி குடும்ப கட்டுப்பாடு செய்தார்களா?' என, தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார், தனியார் 'டிவி'க்கு அளித்த போட்டியில் நக்கலாக பேசியது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி…
Read More...

திருச்சி திமுக என்றால் மகேஷ். கே.என்.நேருவை புறக்கணித்து மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் திமுகவில்…

என் மக்கள் என் நாடு' என்ற முழக்கத்துடன் இம்மாதம் 28-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வரை 168 நாட்களுக்கு அண்ணாமலை நடைபயணம் தொடங்கவுள்ள நிலையில், திருச்சியில் பா.ஜ.க மாநகர் மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் லோகநாதன் உட்பட…
Read More...

பெரம்பலூரில் டாஸ்மாக் பாரில் மது அருந்திய தொழிலாளி பரிதாப சாவு.

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே வசித்து வந்தவா் நல்லுசாமி மகன் கண்ணன் (வயது 47). குடிநீா் கேன் விநியோகம் செய்து வந்த இவருக்கு மனைவி சுமதி (வயது 38), மகன்கள் லோகேஸ்வரன் (21), கோடீஸ்வரன் (20)…
Read More...

தந்தையின் கொலைக்கு 20 ஆண்டுகளுக்கு பின் பழிதீர்த்த மகன்கள்.

சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ராஜா (எ) டொக்கன் ராஜா (45). இவர் ரவுடி சிடிமணியின் கூட்டாளி ஆவார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில்…
Read More...

திருச்சி பிரபல நகை கடை பெண் ஊழியர் திடீர் மாயம்

திருச்சி பிரபல நகைக்கடை பெண் ஊழியர் திடீர் மாயம். ஸ்ரீரங்கம் நேரு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் ராஜா ஸ்ரீ. இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து…
Read More...

ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் சார்பில் உயர்மட்ட பாலம் அமைக்க கோரி மனு.

பால்பண்ணையிலிருந்து துவாக்குடி வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் சமூக ஆர்வலர் சம்சுதீன் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம்மனு அளித்தார். அம் தெரிவித்திருப்பதாவது:-…
Read More...

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் 4 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு.

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் 25 பேர் உண்ணாவிரதம். 4 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்புஅகதிகள் முகாம் உள்ளது. இந்த அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள பங்களாதேஷை சேர்ந்த, 23…
Read More...

கே.என். ராமஜெயம் கொலை வழக்கு. மீண்டும் விசாரணை தொடங்கியது சிறப்பு புலனாய்வு குழு.

கே.என். ராமஜெயம் கொலை வழக்கு: திண்டுக்கல் ரவுடியிடம் மீண்டும் சிறப்பு புலனாய்வு குழு மீண்டும் விசாரணை. திருச்சியை சேரந்த திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் தொழிலதிபர் கே.என்.ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச்…
Read More...

சீனாவில் சர்வதேச பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற உள்ள போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள…

திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் சீனாவில் சர்வதேச பல்கலைகழகம் சார்பில் நடைபெறவுள்ள தடியூன்றி தாண்டுதல் விளையாட்டு போட்டியில் இந்திய நாட்டின் சார்பில்…
Read More...