Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் விஷம் குடித்ததாக கூறப்பட்ட கல்லூரி மாணவி விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக அளித்த மரண…

சாலையோரம் கிடந்த பிறந்த குழந்தையை கைப்பற்றி விசாரித்ததில் அந்த குழந்தை திருச்சி கல்லூரி மாணவிக்கு பிறந்தது என உறுதியானது இந்த நிலையில் விஷம் குடித்ததாக கூறப்பட்ட கல்லூரி மாணவி இன்று காலை பரிதாபமாக இறந்தார். அவர் விஷம் கொடுத்து…
Read More...

திருச்சியில் தொடர் திருட்டு:செல்போன் கடைகளில் மர்ம மனிதர்கள் கைவரிசை.

திருச்சியில் 4 செல்போன் கடைகளில் நடந்துள்ளது. வரகனேரி செல்போன் கடையில் கொள்ளை அடிக்க முயன்ற போது சப்தம் கேட்டு பொதுமக்கள் சூழ்ந்ததால் கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர். திருச்சி , வரகனேரி பஜாரில், சிராஜுதீன் என்பவருக்கு சொந்தமான…
Read More...

ஏர் ஹாரன் பயன்படுத்தும் பஸ்களை பறிமுதல் செய்ய மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் வலியுறுத்தல்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:. திருச்சி மாநகர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் ஏர்ஹார்ன் பயன்படுத்தும் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை…
Read More...

ஊசி பாலத்தில் வெள்ள பாதுகாப்பு கட்டமைப்பை புனரமைக்கும் பணி தொடக்கம்

ஊசிப்பாலத்தில் வெள்ளப் பாதுகாப்புக் கட்டமைப்பை புனரமைக்கும் பணி தொடங்குகிறது. ஸ்ரீரங்கம், மேலூர் அருகே ஊசிப்பாலம் என்ற இடத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே உள்ள வெள்ளப் பாதுகாப்புக் கட்டமைப்பை புனரமைக்கும் பணியை நீர்வளத்…
Read More...

திருச்சி இனாமாத்தூர் அரசு பள்ளியில் மரபுசாரா எரிசக்தி காற்றாலை மின் உற்பத்தி துவக்க விழா.

திருச்சி இனாம்மாத்தூர் அரசு பள்ளியில் மரபுசாரா எரிசக்தி காற்றாலை மின் உற்பத்தி துவக்கவிழா. திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை மற்றும் புதுடெல்லி மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகத்தின் கீழ் இயங்கும்…
Read More...

திருச்சி 24 வது வார்டு பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் தவிப்பு.

திருச்சி 24 வது வார்டின் அவலம். திருச்சி புத்தூர் மந்தை பகுதியில் சில மாதங்களாக ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது. இப்பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சக்கடைகள் பணிகள் முடிந்து சாலைகள் சீரமைக்கப்படும் என எண்ணி இருந்த நிலையில்…
Read More...

9 -வது புரோ கபடி லீக்.முதல்முறையாக அரையிறுதியில் நுழைந்தது தமிழ் தலைவாஸ்.

9-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. லீக் முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (82 புள்ளி), புனேரி பால்டன் (80…
Read More...

தந்தையைப் போல் அறிமுக ரஞ்சி போட்டியிலேயே சதம் அடித்த அர்ஜுன் டெண்டுல்கர்.

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் மகனான அர்ஜுன் தெண்டுல்கர், மும்பை அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் கோவா அணிக்கு மாறினார். மும்பை மற்றும் கோவா அணிகளுக்காக இதுவரை 7 டெஸ்ட் ஏ, 9 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.…
Read More...

திருச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயாநிதிக்கு வாழ்த்து தெரிவித்த சிலம்ப மாணவர்கள்.

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிலம்ப மாணவர்கள் வாழ்த்து. திருச்சியில் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சிலம்ப மாணவ மாணவிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை…
Read More...

திமுக அரசை கண்டித்து தெற்கு மாவட்ட ஒன்றியங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களில் பட்டை நாமம்,…

விடியா திமுக அரசை கண்டித்து திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் மணப்பாறை தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ப.குமார் ஆற்றிய கண்டன பேரூரையில் விடியா திமுக அரசு பொறுப்பேற்ற…
Read More...