Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நான் கூப்பிடும் போதெல்லாம் ஆசைக்கு இனங்காவிட்டால் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்…

கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் கிராமம் காந்தி காலனி மேற்கு வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 49). இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்போது அவருக்கு அங்கு வேலை பார்த்த 47 வயது பெண்ணுடன்…
Read More...

பகலிலும் உல்லாசமாக இருந்த போது குழந்தை அழுததால் தரையில் அடித்துக் கொண்ட கொடூர கள்ளக்காதலன் .

திண்டுக்கல் மாவட்டத்தில் பார்த்தசாரதி (வயது 28) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம்…
Read More...

திருச்சி பிரபல லாட்டரி வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

திருச்சி மாநகர் உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைரோடு பகுதியில் கடந்த 13ம் தேதி தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து சட்டை பையில் இருந்த பணத்தை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து,…
Read More...

திருச்சி தில்லை நகரில் போதையில் மகளின் கையை கடித்த ஆட்டோ டிரைவருக்கு காப்பு .

திருச்சி தில்லை நகரில் போதையில் மகளின் கையை கடித்த ஆட்டோ டிரைவருக்கு காப்பு . திருச்சி தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி (வயது 48) ஆட்டோ டிரைவர். இவரது மகள் ரக்க்ஷனா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 12 ) .…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் ஸ்ரீலஸ்ரீ சாக்கடை சித்தருக்கு 8-ம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு…

திருச்சி, அண்ணா தெரு, டி.வி.எஸ் டோல்கேட்டில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீ பாம்பாட்டி சித்தர் ஓங்கார கோயிலில் நமது அய்யா ஸ்ரீ ஸ்ரீ பான்பராக் சித்தர் அய்யா தனது நண்பர் பகவான் ஸ்ரீலஸ்ரீ சாக்கடை சித்தருக்கு 8ம் ஆண்டு மகா குருபூசை விழா…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் knee Cap-ல் சுமார் ஒரு கிலோ தங்கம் (ரூ.1 கோடி 13 லட்சம் ) மறைத்து…

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சினிமா பாணியில் நூதன முறையில் தங்க கடத்தல் நடந்து வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகளும் கடத்தல்காரர்களின் முயற்சிகளை தொடர்ந்து முறியடித்து…
Read More...

நீங்க வண்டி ஓட்டினால் ஜூன் 1ஆம் தேதி முதல் ரூ.25 ஆயிரம் அபராதம்.

வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை இயக்குவதால் அதிக சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுதல், அதிக வேகத்தில் வாகனங்களை…
Read More...

ஐ.பி.சி இனி பி.என்.எஸ் என ஜூன் 1 முதல் மாற்றம். திருச்சியில் 4 இடங்களில் காவலர்களுக்கு பயிற்சி.

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பாரதீய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் இருந்த 511 பிரிவுகள் 356 பிரிவுகளாக்கப்பட்டுள்ளன. மேலும் 22 விதிகள் ரத்து செய்யப்பட்டும் 175 விதிகள் மாற்றப்பட்டும் உள்ளன.…
Read More...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்?

தமிழகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை அனைத்து மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பள்ளி மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்வி பெற்றோர்…
Read More...

திருச்சி அருகே விஷ வண்டு கடித்து மூதாட்டி பரிதாப பலி.

திருச்சி மாவட்டம், குழுமணியை அடுத்த பேரூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரெங்கம்மாள் (வயது 75). இவா், பெருகமணியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தாா். திங்கள்கிழமை தனது மகளுக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்…
Read More...