திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானையை குளுமையுடன் வைத்திருக்க ஷவர் அமைப்பு
திருச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் எம்.ஆர் பாளையம் காப்பு காட்டில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் தமிழகத்தில் சட்ட விரோதமாக உரிமம் பெறாமல் வைத்திருந்த தனியார் யானைகளும், மற்றும் உரிய… Read More...