Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானையை குளுமையுடன் வைத்திருக்க ஷவர் அமைப்பு

திருச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் எம்.ஆர் பாளையம் காப்பு காட்டில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் தமிழகத்தில் சட்ட விரோதமாக உரிமம் பெறாமல் வைத்திருந்த தனியார் யானைகளும், மற்றும் உரிய…
Read More...

திருச்சி: மாயமான மிகப் பழமையான செப்பு தகடு குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் .…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் பழமையான பிரம்மபுரீசுவரா் கோயில் என்றழைக்கப்படும் சத்தியவாஹீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த மிகப் பழமையான செப்புத் தகடு ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
Read More...

திருச்சி காவேரி மருத்துவமனையில் மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வு பெறுவோர் மருத்துவ ஆலோசனை கூட்டம்

மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் மற்றும் திருச்சி காவேரி மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ ஆலோசனை கூட்டம் இன்று காவிரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி ஜி.ஐ.பி.ஏ உதவி தலைவர் மணிவேல்…
Read More...

திருச்சி திமுக பிரமுகரின் ரிசார்டில் ரெய்டு. காரணம் ஜிஎஸ்டி பெண் அதிகாரியின் மகன் இளம் பெண்ணுடன்…

திமுக பிரமுகரின் ரிசார்ட்டில் திடீர் ரெய்டு : பின்னணியில் ஜிஎஸ்டி அதிகாரியின் மகன். இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தது அம்பலம்! திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த ராஜாமணி என்கிற ஆட்டோ ராஜா மணி இவர் திமுகவின் முன்னாள் தலைமை கழக…
Read More...

2 வருட காதல், திருமணமான நான்கு மாதத்தில் கசந்தது. பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை.

சென்னை ராயபுரம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணியில் இருந்தவர் 27 வயது பிரியங்கா. இவருக்கும் அதே போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணிபுரிந்து வரும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சேகருக்கும் ஜனவரி 24ம் தேதி காதல்…
Read More...

இன்று திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள்,வேட்பாளர்கள், பூத் ஏஜென்ட்கள் ஆலோசனைக் கூட்டம் காணொளி மூலம்…

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக சார்பில், மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் (பூத் ஏஜென்ட்), வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தமிழகம் மற்றும்…
Read More...

ஓய்வு பெற உள்ள நாளில் இணை போக்குவரத்து ஆணையர் அதிரடி சஸ்பெண்ட்,

சென்னையில் உள்ள போக்குவரத்து துறை தலைமை அலுவலகத்தில் மேலாண்மை பிரிவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிகாரியாக பணியாற்றியவர் வெங்கட்ராமன். இவர், பணியில் இருந்த போது லஞ்ச ஒழிப்புதுறையினர் நடத்திய அதிரடி சோதனையில் மேலாண்மை பிரிவு அதிகாரி…
Read More...

பொதுமக்களே உஷார்.நள்ளிரவு முதல் சிறை தண்டனை போன்ற பல புதிய சாலை விதிமுறைகள் அமல்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் புதிய ஓட்டுநர் உரிம விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் எளிதில் பெற வழிவகை…
Read More...

பொது மக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் அரசு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.…

திருச்சி மாவட்டம் , தொட்டியம் அருகே மேய்க்கல் நாயக்கன்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த பகுதியில் வாழும் மக்கள் இயற்கை மரணம் அடைந்து விட்டால், இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக அரசு மருத்துவரின்…
Read More...

‘ரோட்டோ எக்ஸ்போ 2024’ கண்காட்சியை அமைச்சா் கே.என். நேரு தொடக்கி வைத்தாா்.

அரசு பெண்கள் பள்ளிகளில் சுகாதார வளாகங்கள் கட்டித் தருவதற்காக நிதி திரட்டும் வகையில் திருச்சியில் சுழற்சங்கத்தின் கண்காட்சி நேற்று தொடங்கியது. சுழற்சங்கத்தின் இன்டா்நேஷனல் மாவட்டம் 3000, திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை,…
Read More...