Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்ததாக சமயபுரம் பெண் எஸ்ஐ மீது புகார்.

திருச்சி மாவட்டம், சமயபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், (வயது 45) இவரது மனைவி ஸ்ரீஜா, 32. தம்பதி இடையே அடிக்கடி குடும்ப சண்டை இருந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்ற ஸ்ரீஜா, திரும்பி வரும் போது கழுத்தில் தாலி…
Read More...

பொங்கல் அன்று நடைபெற இருந்த சி ஏ தேர்வு தள்ளிவைப்பு . ஜசிஏஐ அறிவிப்பு.

பொங்கல் பண்டிகையன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பட்டயத் தணிக்கை அடிப்படைத் தோ்வு வேறு தேதிக்கு மாற்றி இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் சி.ஏ. என்றழைக்கப்படும் பட்டயத் தணிக்கை ும்…
Read More...

திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் மறைந்த நடிகர் டெல்லி கணேசுக்கு புகழஞ்சலி.

திருச்சி நகைச்சுவை மன்றம் மாதக்கூட்டம் மற்றும் கலைமாமணி நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி லால்குடி சீத்தாராமன் தலைமையில், ஜென்னீஸ் முன்னாள் இயக்குனர் பொன்னிளங்கோ, பொருளாளர் மு.பால சுப்ரமணியம் ஆகியோர்…
Read More...

சமயபுரம் இன்ஸ்பெக்டர் தயாளன் லஞ்சம் வாங்கிய புகாரில் பணியிட மாற்றம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் இன்ஸ்பெக்டராக இருந்தவர் தயாளன். திருச்சி மாநகரில் உறையூர், கோட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய இவர், சில மாதங்களுக்கு முன் சமயபுரம் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். மணல்…
Read More...

லால்குடி அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவன் பலி.காரணம்?

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசு பள்ளி மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சன் குறிச்சி பெருமாள் கோவில் தெருவை…
Read More...

திருச்சி மாநகரப் பகுதியில் வெளி மாநில லாட்டரி விற்ற மூன்று பேர் கைது .

திருச்சியில் வெளி மாநில லாட்டரி விற்ற 3 பேர் கைது . திருச்சி காந்தி மார்க்கெட் சிறப்பு இன்ஸ்பெக்டர் செல்வராஜ், திருச்சி பாலக்கரை உப்பு பாறை பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல்…
Read More...

திருச்சி மாநகரில் நடைபெற்ற சோதனையில் கஞ்சாவுடன் 6 பேர் சிக்கினர்.

திருச்சி நடைபெற்ற சோதனையில் கஞ்சாவுடன் 6 பேர் சிக்கினர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை மற்றும் போலீசார் ராம்ஜி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில்…
Read More...

மாற்றுக் கட்சிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் பொய்யாமொழி…

மாற்றுக் கட்சிகளில் இருந்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில், அதிமுக வட்டகழகப் பொருளாளர் துரை, தே.மு.தி.க ஆரோக்கியராஜ்,, அ.மு.மு.க மாவட்ட இளைஞர்…
Read More...

சமத்துவ கிறிஸ்மஸ் விழா நடத்துவது என ஜே.கே. சி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில்…

சமத்துவ கிறிஸ்மஸ் விழா நடத்துவது என ஜே.கே. சி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம். திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பா.ஜான்…
Read More...

திருச்சியில் இன்று 10 ஆண்டுகளுக்குப் பின் நீதிபதிகள் வழக்கறிஞர்களின் கருத்து கேட்கும் நிகழ்ச்சி…

இன்று திங்கட்கிழமை திருச்சி நீதிமன்றத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் 10 வருடங்களுக்குப் பின் இன்று நீதிபதிகள் வழக்கறிஞர்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சி  (Bench and…
Read More...