திருச்சி: வாரிசு சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்ட விஏஓ லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கினார்…
திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ரத்தினகுமார். இவரது மனைவி தேவியின் தகப்பனார் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு காலமாகியுள்ளார்.
அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக ரவிச்சந்திரன்… Read More...