Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டிடிவி தினகரன் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் கொடைக்கானல் சுற்றுலா செல்ல…

மக்கள்செல்வர் அவர்களின் பிறந்த நாள் விழா பரிசாக "கொடைக்கானல் சுற்றுலா" செல்லும் நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக நடத்தப்பட்ட…
Read More...

நிரந்தர பட்டாசு கடைக்கு 5 வருட உரிமம் வழங்க வேண்டும். திருச்சி நடைபெற்ற தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள்…

தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தமிழக அரசு பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்க வேண்டும் - தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு திருச்சியில் கோரிக்கை. தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு…
Read More...

திருச்சி மாவட்டத்தில் பொங்கல் திருநாளுக்காக 12ஆம் தேதி முதல் கரும்பு அறுவடை.

திருச்சியில் பொங்கல் அறுவடைக்கு காத்திருக்கும் 30 லட்சம் செங்கரும்புகள். திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை அறுவடைக்காக 30 லட்சத்துக்கும் மேற்பட்ட செங்கரும்புகள் விளைந்து நிற்கின்றன. சர்க்கரை, வெல்லம் தயாரிக்கப்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நல்லொழுக்க பயிற்சி முகாமில் 500க்கும் மேற்பட்டோர்…

தவ்ஹீத் ஜமாத் சார்பில் நல்லொழுக்க பயிற்சி முகாம். தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக மண்டல தர்பியா (நல்லொழுக்க பயிற்சி முகாம்) திருச்சியில் நடைபெற்றது. முகாமிற்கு மாநில பொதுசெயலாளர் ஆர்.அப்துல் கரிம் தலைமை தாங்கினார்.…
Read More...

இளம் மாணவர் அறிவியல் அறிஞர்கள் திட்டம் திருச்சி ஜோசப் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி செப்பர்டு விரிவாக்க துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சென்னை, தமிழ்நாடு அரசு, நிதியுதவியுடன் இளம் மாணவர் அறிவியல் அறிஞர்கள் திட்டத்தை (Young Student Scientist…
Read More...

நீ மாத்திரை கொடுத்து நாங்கள் வாழனுமா? பட்டியலின பெண் மருத்துவ பணியாளர் மீது தாக்குதல்.

நர்சிங் பட்டயப் படிப்பு முடித்த தனலெட்சுமி என்ற பிரேமா, மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் `மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில் தற்காலிக சுகாதார பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்…
Read More...

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது .300 கிலோ அரிசி பறிமுதல்

கள்ளச் சந்தையில் விற்பனை: திருச்சியில் ரேசன் அரிசி கடத்தியவர் கைது 300 கிலோ அரிசி, வாகனம் பறிமுதல் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை, திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி…
Read More...

இந்திய நாடார் பேரவை தலைவர் ஜே டி ஆர் சுரேஷ் தலைமையில் கன்டோன்மெண்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு…

திருச்சியில் இன்று பரபரப்பு இந்திய நாடார் பேரவை நிர்வாகிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை இந்திய நாடார் பேரவையின் முன்னாள் நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய நாடார்…
Read More...

திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி முன்னாள் மாணவர்கள் 38 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து நினைவுகளை பகிர்ந்து…

புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பழைய நினைவுகளை பகிர்ந்தனர். திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளியில் 1986 ல் எஸ்.எஸ்.எல்.சி. படித்த முன்னாள் மாணவர்களின் 38-வது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு துணை ராணுவ படை வீரர்கள் வாழ்வுரிமை மீட்பு மாநாடு .

திருச்சியில் தமிழ்நாடு துணை ராணுவ படை வீரர்கள் வாழ்வுரிமை மீட்பு மாநாடு. தமிழ்நாடு துணை ராணுவ படை வீரர்கள் வாழ்வுரிமை மீட்பு மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில்  இன்று மாநில தலைவர்…
Read More...