Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இவவச கூகுள் பே சேவை நிறுத்தம்.பணப்பரிமாற்ற சேவையில் என்னென்ன மாறும்….

இந்தியாவில் இலவச யுபிஐ பேமெண்ட் (Free UPI Payment) சகாப்தமானது நிச்சயமாக முடிவுக்கு வரும் என்று தெரியும் ஆனால் அது இவ்வளவு வேகமாக வரக்கூடாது. அப்படி ஒரு வேலையைத்தான் - இந்தியாவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் கூகுள் பே (Google…
Read More...

நண்பருடன் சென்ற பெண்ணை மிரட்டி ஜி பேயில் பணத்தைப் பெற்று கூட்டு பலாத்காரம். வாலிபர்கள் சுட்டு…

கிருஷ்ணகிரியில் மலைக்கு உறவினருடன் சென்ற பெண்ணை, மிரட்டி, தாக்கி கூட்டு பலாத்காரம் செய்து, வழிப்பறி செய்த குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம்…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம். மாவட்ட செயலாளர் குமார்…

அஇஅதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைப்படி.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் அஇஅதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை விளக்கி…
Read More...

திருச்சி மேலக்கல்கண்டார் கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் சர்வதேச தாய்மொழி தினம் .

திருச்சி மேலக்கல் கண்டார் கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச தாய்மொழி தினக் கொண்டாட்டம் திருச்சி மேல கல்கண்டார் கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்றய தினம் சர்வதேச தாய்மொழி தினம் அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின்…
Read More...

திருச்சி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை .

வாரத்தின் இறுதி நாளான நாளை (22.02.2025) சனிக்கிழமை திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பின்வரும் இடங்களில் நாளை மின் தடை…
Read More...

அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் திண்ணைப் பிரச்சாரம்…

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஜெ.பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் மாவட்டம் முழுவதும் இல்லம் தோறும் திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலில் மலைக்கோட்டையில் இருந்து பிரச்சாரம் தொடங்கியது . இதன் தொடர்ச்சியாக இன்று…
Read More...

அரசு பள்ளி கணினி பயிற்சி அறையில் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கணினி ஆசிரியர் போக்ஸோ…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், டேவிட் மைக்கேல் என்பவர் கணினி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே திருமணமான இவர், அதே பள்ளியில் படித்து வரும் 3…
Read More...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத் துறை சார்பில் முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சி .

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்ட் மத்திய அரசின் உன்னத் பாரத் திட்டம் 2.0 சார்பாக முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சியானது நாகமங்கலத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியின் மூலிகை தோட்டத்தில் கல்லூரியின் முதல்வர்…
Read More...

திருச்சி அருகே பிளக்ஸ் பேனர் வைக்கும் போது மின்சாரம் பாய்ந்து புது மாப்பிள்ளை பலி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கடை மேல்பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்கும் போது மின் கம்பி மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து புது மாப்பிள்ளை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார்…
Read More...

மத்திய அரசு மீண்டும் ஒரு மொழிப்போரைக் கொண்டு வரக்கூடாது என்ற வகையில், தமிழக அரசின் கண்டனத்தை…

திருச்சி கலையரங்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள் நகராட்சிகள்…
Read More...