Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே சாலையை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி சாவு . யார் அவர் ?

திருச்சி அருகே விபத்து சாலையை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி சாவு . யார் அவர் ?போலீசார் விசாரணை . திருச்சி மாத்தூர் ரிங் ரோடு அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டு…
Read More...

திருச்சியில் இரு சமுதாயத்தினருக்கு இடையே கோஷ்டி மோதல். வாலிபருக்கு கத்தி குத்து.7 பேர் மீது வழக்கு…

திருச்சியில் இரு சமுதாயத்தினருக்கு இடையே கோஷ்டி மோதல். வாலிபருக்கு கத்தி குத்து . 7 பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு. திருச்சி திருவரங்கம் திருவளர்ச்சோலை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கரண்…
Read More...

வருகின்ற 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஊழியர்கள், வேலையில்…

தமிழகத்தில் சில அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் நேற்று 3-ந் தேதியில் இருந்தும் அதுபோன்ற வேறு சில சங்கங்கள் வருகிற 10-ந் தேதியில் இருந்தும் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். …
Read More...

திருமணம் ஆன நபருடன் தொடர்பு இருந்ததால் ஹோமியோபதி மருத்துவ மாணவியான தனது மகளை கொன்றதாக தந்தை…

சேலத்தில் மருத்துவ மாணவி வர்ஷினி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது அப்பா வரதராஜன் காவல்துறை முன்னிலையில் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகள் திருமணமான ஒருவரை காதலித்ததே இந்த கொலைக்குக் காரணம் என்று அவர்…
Read More...

நிகிதா பொய் புகாரில் ஒன்றும் செய்யாத ஒருவரை அடித்து கொன்ற காவல்துறையினருக்கு ஜாமீன் வழங்க…

மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் தொடர்பான வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார் காவல்துறையினரின் இந்த செயலை பார்க்கும் போது மனம் பதறுகிறது. ஒன்றும் இல்லாத வழக்கில் இளைஞர் ஒருவர் அடித்து…
Read More...

திருச்சியில் முக்கிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை.

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை…
Read More...

சென்னையில் இருந்து திருச்சி, மதுரைக்கு கூடுதல் விமான சேவை. பயணிகள் மகிழ்ச்சி.

சென்னையில் இருந்து திருச்சி, மதுரைக்கு கூடுதல் விமான சேவை. பயணிகள் மகிழ்ச்சி. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் மதுரை இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்களை இயக்கி வந்தது.…
Read More...

பொன்மலை கோட்ட எஸ் ஆர் எம் யூ வேகன் பிரிவு BEC கூட்டத்தில் கோட்டை செயலாளர் வீரசேகரன் சிறப்புரை.

பொன்மலை கோட்ட எஸ் ஆர் எம் யூ வேகன் பிரிவு (SRMU WAGON BRANCH GOC ) கிளையின் சார்பாக BEC கூட்டம் மிகவும் சிறப்பாக இன்று நடைபெற்றது.கிளையின் பொருளாளர் சிவக்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கிளையின் செயலாளர் ஆர்.முகேஷ் தலைமை தாங்கினார்.…
Read More...

10ம் வகுப்பு மாணவியை உல்லாசத்திற்கு அழைத்த ஒரு மாதத்திற்கு முன் ஆயுதப்படை பெண் காவலரை திருமணம்…

பள்ளி மாணவியை உல்லாசத்திற்கு அழைத்த ஆயுதப்படை பெண் காவலரின் கணவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தி.நகரை சேர்ந்த பெண் ஒருவர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்று…
Read More...

செல்போன்களின்உதிரி பாகங்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தனர். திருச்சியில் தமிழ்நாடு…

ஆன்லைனில் மொபைல் , உதிரிபாகங்கள் விற்பனை தடை செய்ய வேண்டும், பொது இடங்களில் சிம் கார்டு விற்பனை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை. தமிழ்நாடு அனைத்து மொபைல் சில்லரை விற்பனையாளர்கள்…
Read More...