Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வாலிபரை துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற மீது துப்பாக்கி…

திருச்சி வாலிபரை துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற மீது துப்பாக்கி சூடு . திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 24). இவர் கோவையில் தங்கி ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்க்கிறார்.…
Read More...

விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரியை ரூ. 150 கோடி வெள்ளையாகவும் பல நூறு கோடி கருப்பிலும் கொடுத்து…

தேமுதிக நிறுவன தலைவரும் மறைந்த நடிகருமான கேப்டன் விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் வாங்கி உள்ளது . எவ்வளவு தொகைக்கு…
Read More...

சிறைக் கைதிகளிடம் இருந்து மாமியாரின் ஜிபே எண்ணின் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த மத்திய சிறை…

சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர் . இந்த கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டர் சுப்பிரமணியம் பணியாற்றி வருகிறார்.…
Read More...

திருச்சி: உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றவர் மாயம் .

திருச்சி காந்தி மார்க்கெட்டில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றவர் மாயம் போலீசார் விசாரணை. புதுக்கோட்டை மாவட்டம் பரமக்குடி முள்ளிக்குறிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 56) இவர் ஓசூரில் உள்ள…
Read More...

திருச்சி கே கே நகரில் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய வாலிபர் கைது

திருச்சி கே கே நகரில் நகரில் சம்பவம் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிய வாலிபர் கைது திருச்சி கே கே நகர் தென்றல் நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 44) இவர் கடந்த 4 ந் தேதி வீட்டை…
Read More...

திருச்சி சரகத்தில் 36 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் . டி ஐ ஜி வருண்குமார் உத்தரவு

திருச்சி சரகத்தில் 36 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் டி ஐ ஜி வருண்குமார் உத்தரவு . திருச்சி காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட திருச்சி கரூர் அரியலூர் பெரம்பலூர் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி வரும் 36 போலீஸ்…
Read More...

கடன் தொல்லையால் தனது இரண்டு பிஞ்சு குழந்தைகளையும் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்.…

திருச்சியில் இன்று 2 குழந்தைகளைக் கொன்று ஜவுளிக்கடை அதிபர் மனைவியுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம். பொன்மலை காவல் நிலையம் காவல்துறையினர் விசாரணை. திருச்சி மேல கல்கண்டார் கோட்டை…
Read More...

159 ஆண்டுகள் பழமையான மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் இடித்து அகற்றப்பட்டது .

திருச்சியில் புதிய பாலம் கட்டும் பணிகளுக்காக மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் நேற்று செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது. திருச்சி சாலை ரோட்டில் அமைந்துள்ள மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலமானது (மாரீஸ் தியேட்டா் பாலம்) ஆங்கிலேயோ்…
Read More...

திருச்சியில் இன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை விநியோகம் ரத்து. பகுதிகள் விவரம்…

சீரான மின் விநியோகத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் பாதையில் சுழற்சி முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம் . அந்த வகையில் திருச்சியின் முக்கிய இடங்களில் இன்று (மே 14) புதன்கிழமை…
Read More...

திருச்சியில் 2 மாடியில் தண்ணீர் தொட்டி மேல் குடிபோதையில் தூங்கிய எலக்ட்ரீஷியன் தவறி விழுந்து…

திருச்சியில் 2 மாடியில் தண்ணீர் தொட்டியில் குடிபோதையில் தூங்கிய எலக்ட்ரீஷியன் தவறி விழுந்து பரிதாப பலி. போலீசார் விசாரணை. திருச்சி மேல சிந்தாமணி, காவேரி நகரை சேர்ந்தவர் ராபர்ட் க்ளைவ் (வயது 34). எலக்ட்ரீஷியன்…
Read More...