Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஒட்டுமொத்த திருச்சி மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப, திருச்சி மத்திய பேருந்து நிலையம், அதே இடத்தில்…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் .ப. செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அம்மா மக்கள் முன்னேற்ற கழக . பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்குபெறும்…
Read More...

திருச்சியில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி. பெண் படுகாயம்.

திருச்சியில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி. மற்றொரு பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை. திருச்சியில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலியானார். மேலும் பெண் ஒருவர்…
Read More...

கிளப் ராயல் 7, கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி மைதானத்தை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்

கிளப் ராயல் 7, டர்பு  கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி மைதானத்தை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார் . தமிழ்நாட்டில் முதல்முறையாக பெரிய அக்குவா புல் தரை விளையாட்டு மைதானம் திருச்சி உறையூர் லிங்கநகர், வெங்கடகிருஷ்ணா…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் இரண்டு மனைவிக்காரர் தற்கொலை.

அரியமங்கலத்தில் தையல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை . திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் கே வி கே சாமி தெருவை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது 58) இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர் .…
Read More...

திருச்சி அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அமைச்சர் மகேஷ்…

திருச்சி அதிமுக மாநகர மாவட்ட முன்னாள் மாணவரணி செயலாளர் இப்ராகிம்ஷா தலைமையில் 200 க்கும் மேற்பட்ட திருச்சி மாநகர அஇஅதிமுக உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், திருச்சி தெற்கு மாவட்ட…
Read More...

துறையூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர் .

துறையூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள்' துறையூரை அடுத்த முருகர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரண்ராஜ் (வயது 23), விக்கி என்ற விக்னேஷ் (வயது 20). இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை…
Read More...

நகை திருட்டில் ஈடுபட்ட திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர்.

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்ற பெண் பேருந்தில் பயணம் செய்தபோது, தன்னிடம் இருந்த 4 சவரன் தங்க நகை திருட்டு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு…
Read More...

மேயர் சொன்னா கேட்கணுமா அவர் என்ன பெரிய ஆளா ? திருச்சி பொன்மலை மண்டல உதவி ஆணையர் சண்முகம் தெனாவட்டு…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 4க்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க் ரெனால்ட்ஸ் ரோடு பகுதிகயில் மட்டும் இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் என்ற பெயரில் ரோட்டோரம் உள்ள மாநகராட்சி பெட்டிகளுக்கு மட்டுமே அனுமதி எனக் கூறி ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது சரி…
Read More...

திருச்சியில் 4 மாணவிகளுக்கு  பாலியல் தொல்லை அளித்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு.

திருச்சியில் 4 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆங்கில ஆசிரியர் மீது போக்சோ வழக்கு. திருச்சியில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில்  மாணவிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு தந்த ஆங்கில ஆசிரியர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு…
Read More...

திருச்சி: 9. 50 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள்.அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி…

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் ரூ 9 கோடியே 50 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி வைத்தார். திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பி னர்…
Read More...