Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர்…
Read More...

கும்பகோணம் இதயா கலை அறிவியல் கல்லூரியில் உலக ரெட்கிராஸ் தினம்.

கும்பகோணம் இதயா கலை அறிவியல் கல்லூரியில் உலக ரெட்கிராஸ் தினம் கொண்டாடப்பட்டது. பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். செல்வம் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் ஒருங்கிணைப்பாளர்…
Read More...

திருச்சியில் வாலிபரை ஆட்டோ ஏற்றி கொல்ல முயன்ற 4 பேர் மீது வழக்கு.

திருச்சியில் ஆட்டோவை ஏற்றி வாலிபரை கொலை செய்ய முயன்ற 4 பேர் மீது வழக்கு. திருச்சி ராம்ஜிநகர் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகன் இளவரசன் (வயது 34) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அம்பிகாபதி என்பவருக்கும் கடந்த மூன்று…
Read More...

ஸ்ரீரங்கத்தில் குடிபோதையில் வாலிபருக்கு கத்திக்குத்து.

ஸ்ரீரங்கத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து . ஸ்ரீரங்கம் திருவளர்சோலை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 25 ) அதே பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன். இருவரும் நண்பர்கள். இந்நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த…
Read More...

30ஆம் தேதி 14வது பேராயர் தேர்வு.திருச்சி டி.இ.எல்.சி கவுன்சில் செயலாளர் மேகர் அந்தோணி பேட்டி.

தமிழ் லுத்தரன் திருச்சபையின் 14வது பேராயர் தேர்தல். இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை (டி.இ.எல். சி)யின் கவுன்சில் செயலாளர் மேகர் அந்தோணி திருச்சியில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :-
Read More...

திருச்சியில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க ஆர்பாட்டம். திருச்சியில், அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உரிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு, ஒப்பந்தம் மற்றும் ஊக்கத்தொகையை தேர்தல்…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்க வலியுறுத்தி நாளை பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்.

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா ஜ க சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பா ஜ க, மணிகண்டம் தெற்கு ஒன்றிய தலைவர் சிவமூர்த்தி, நேற்று திருச்சி ராம்ஜிநகர் காவல்…
Read More...

தேசிய அளவிலான எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாணவர்களுக்கு திருச்சியில்…

தேசிய அளவிலான எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் தங்கபதக்கம் வென்றனர். தேசிய அளவிலான எட்டாவது எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் , கல்யாண் பகுதியில் மே மாதம்,6தேதி முதல் 8தேதி வரை…
Read More...

திருச்சி வாகன சோதனையில் 86 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

திருச்சி சோமரசம்பேட்டையில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் 86 கிலோ ஹான்ஸ், புகையிலை பொருட்கள் பறிமுதல். திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை…
Read More...

கடன் தொகையை கேட்க வீடு தேடி சென்ற நிதி நிறுவன ஊழியருக்கு அடி உதை.

கடன் தொகையை கேட்க வீடு தேடிச் சென்ற நிதி நிறுவன ஊழியருக்கு அடி- உதை திருச்சி உறையூர் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 23). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்த நிதி…
Read More...