ஊரக உள்ளாட்சி தேர்தல்:அதிமுக துறையூர் 13-வார்டு சார்பில் அபிராமி சேகர் மா.செ. மு.பரஞ்ஜோதி தலைமையில் மனு தாக்கல் செய்தார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி. அவர்களின் தலைமையில்
அபிராமி சேகர் அவர்கள்
துறையூர் சட்டமன்றத் தொகுதி துறையூர் 13-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி,
பூனாட்சி,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
செல்வராசு,
இந்திரா காந்தி
மாவட்டக் கழக துணைச் செயலாளர் சின்னையன், வேம்புரங்கராஜ்.
ஒன்றிய கழகச் செயலாளர்கள் வெங்கடேசன்,
ஜெயக்குமார்,
ஜெயராமன், சேனைசெல்வம் , ராம்மோகன், அழகாபுரி செல்வராஜ், குமரவேல் ,நடராஜன் ஆதாளி, எம்.ராஜமாணிக்கம்,
நகர செயலாளர்கள்
சுப்பிரமணி, செக்கர்ஜெயராமன். ராஜேந்திரன் , ராஜாங்கம்,
மாவட்ட அணி செயலாளர்கள் கண்ணதாசன் ,
அறிவழகன்,
அய்யம்பாளையம் ரமேஷ் ,விஜய் அறிவழகன், கண்ணன், அன்பு பிரபாகரன். பொன் காமராஜ்.
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நாகராஜ்,கவியரசு, ரூபன், வையாபுரி.திருப்புகழ்முத்துக்குமார்,
ரிதம் ஜி.செந்தில்குமார். அரவிந்த்,
மகளிர் அணி மைவிழி அன்பரசு, சேர்மன்மனோகரன்.
மற்றும் கழக முன்னோடிகள் , மகளிர் அணியினர், மாவட்ட ,ஒன்றிய ,நகர ,ஊராட்சி ,பேரூராட்சி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.