திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆயுத பூஜை விழா .
முதன்மை மாவட்ட தலைமை நீதிபதி
எம்.கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது .
நிகழ்ச்சியில் மாண்புமிகு நீதிபதிகள் அனு ஸ்ருதி, முகமது சுஹைல், விஜயா, டார்வின் முத்து, சுப்பிரமணியன் அரசு வழக்கறிஞர் சவரிமுத்து சங்க தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர்
பி.வி.வெங்கட் துணைத் தலைவர்கள் சசிகுமார், பிரபு இணைச் செயலாளர் விஜய் நாகராஜன் பொருளாளர் கிஷோர் குமார் செயற்குழு உறுப்பினர்கள் எழிலரசி, விஜயலட்சுமி, ரங்கீலா, கனிமொழி, ஜானகிராமன், கம்பன், அருண், ஜெயராமன் மூத்த வழக்கறிஞர்கள் ஜேசு பால்ராஜ், விக்கிரமாதித்தன் மற்றும் 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் .
இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி.வெங்கட் செய்திருந்தார்.