Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மீண்டும் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் அறங்காவலர் ஆக அல்லா பக்ஷ் செய்யும் தில்லாலங்கடி வேலைகள் முழு விவரம் …..

0

'- Advertisement -

திருச்சியில் பழமை வாய்ந்த நத்தர்ஷா பள்ளிவாசல் அறங்காவலராக இருந்த அல்லா பக்ஷ் நத்தர்ஷா பள்ளிவாசலுக்கு சொந்தமான சொத்துக்களை முறைகேடான வழியில் விற்றும் வாடகைக்கு விட்டு பல கோடி ரூபாய் சம்பாதித்தது குறித்து நாம் விரிவான செய்தி வெளியிட்டது அடிப்படையில் அவரது அறங்காவலர் பதவி பறிக்கப்பட்டது .

 

பின்னர் புதிதாக தற்காலிக அறங்காவலர் நியமிக்கப்பட்டார் . அந்த அறங்காவலர் பொறுப்பு பதவி செல்லாது என ஹை கோர்ட்டில் தடை வாங்கினார் அல்லாஹ் பக்ஷ்.

 

Suresh

தற்போது மீண்டும் அறங்காவலராக பொறுப்பேற்று பல கோடி ரூபாய் சுருட்ட முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் மகனின் துணையோடு தயாராகி உள்ளார்.

 

யார் யாருக்கு எவ்வளவு? எந்த வகையில் தில்லாலங்கடி பணிகள் மேற்கொண்டு அறங்காவலர் பதவியை மீண்டும் பெற உள்ளார் என்பதை முழுமையான தகுந்த ஆதாரத்துடன் விரைவில் செய்தி வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.