Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில்நாதன் நாளை மதியம் வேட்பு மனு தாக்கல் .

0

'- Advertisement -

 

தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அறிவிக்கப்பட்டு உள்ளார் .

வேட்பாளராக அறிவிப்பு வெளியானது முதல் தனது கட்சி தொண்டர்களையும் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு பெற்று வருகிறார் .

நாளை மதியம் 12 மணி அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

பின்னர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.