யார் ஆட்சி அமைத்தாலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் தந்து பாதுகாப்பு அளித்திட…
சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு,தமிழ்நாடு தொழிலாளர் ஆதரவு சங்கம் சார்பில் திருச்சி பால்பண்ணை மற்றும் கால பைரவர்கோவில் பகுதியில் மே தினவிழா நடைபெற்றது. விழாவில், சங்கத்தின் தலைவர் திருச்சி ஓம் சக்தி பாலமுருகன் சங்கக் கொடியை ஏற்றி…
Read More...
Read More...