Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

January 2026

கவிசெல்வாவின் இதயம் எழுதிய கவிதை” நூல் வெளியீட்டு விழா.திருச்சி சிவா வெளியிட திமுக…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம், திருமண மண்டபத்தில் கவிஞர் கவி செல்வா அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பான "கவிசெல்வாவின் இதயம் எழுதிய கவிதை" என்ற நூல் வெளியீட்டு விழாவானது சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு…
Read More...

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு எதிரொலி.திருச்சிக்குள் கனரக வாகனங்கள் நுழைய அதிரடி தடை.

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு எதிரொலி.திருச்சிக்குள் கனரக வாகனங்கள் நுழைய அதிரடி தடை.திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்துகளைத் தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகம் அதிரடியான போக்குவரத்து மாற்றங்களை…
Read More...

வரும் சனிக்கிழமை திருச்சி மாநகரில் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள் விபரம்…

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை…
Read More...

வாடகை கார் ஓட்டுனரை தாக்கியதால் ஓட்டுநர்கள் பொன்மலை காவல் நிலையம் முற்றுகை.

வாடகை வாகன ஓட்டுநரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாடகை வாகன ஓட்டுநா்கள் திருச்சி பொன்மலை காவல் நிலையத்தை நேற்று புதன்கிழமை முற்றுகையிட்டனா்.திருச்சி மாவட்டம், உத்தமா்சீலி பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (வயது 24), வாடகை…
Read More...

2026 புத்தாண்டை முன்னிட்டு மலேசிய தொழிலதிபர் டத்தோ சந்திரன் சார்பாக வழிவிடு வேல்முருகன் கோவில் அருகே…

2026 ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு மலேசிய தொழிலதிபர் டத்தோ சந்திரன் சார்பாக வழிவிடு வேல்முருகன் கோவில் அருகே 500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மலேசியத் தமிழர் தொழிலதிபர் டத்தோ சந்திரன் அவர்களின் சார்பாக பல்வேறு…
Read More...

திருச்சி உறையூரில் போதை மாத்திரை மற்றும் பெண் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது .

திருச்சி உறையூரில் போதை மாத்திரை மற்றும் பெண் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது .உறையூர் காவல நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் கல்நாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 14 நாட்கள் இருக்கும் நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி'திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைக்காய் மண்டி உள்ளது. இதில் சுமார் 100க்கும்…
Read More...

பாஜகவை நினைத்து தூக்கம் இல்லாமல் இருப்பதுடன், மீண்டும் ஆட்சிக்கு வருவோமா என்ற அச்சத்துடன் உள்ளார்…

எடப்பாடி, நயினார் சுற்றுப்பயணம் திமுக கூட்டணிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: நிச்சயம் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.பொங்கலுக்கு பிறகு பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைகிறது. திருச்சியில் கருப்பு முருகானந்தம் பேட்டி.…
Read More...

நான் மேற்கொள்ளும் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கு முன்னோட்டமாக அமையும் திருச்சியில்…

சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க நடை பயணம்: நான் மேற்கொள்ளும் நடைபெறும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கு முன்னோட்டமாக அமையும் திருச்சியில் வைகோ பேட்டி.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரைக்கு சமத்துவ…
Read More...

நாளை திருச்சி வரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அனைவரும் திரண்டு வாரீர்.அமைச்சர்…

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்ப்பு . திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...