Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2025

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து, திருச்சியில் பாஜக மகளிரணியினா்…

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, திருச்சியில் பாஜக மகளிரணியினா் நேற்று வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற…
Read More...

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம்…

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை (நவ. 8) பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: …
Read More...

லெஸ்பியன் உறவுக்கு இடைஞ்சல்… 5 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தாய் .

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் ஒரு ஆண்…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க மருத்துவ முகாமில் நுரையீரல் பரிசோதனையும் நடைபெற்றது.

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் தனியார் பார்மசி உடன் இணைந்து மாதாந்திர முகாம் பன்னிரண்டாம் மாத (BP /SUGAR ) ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை முகாம் மற்றும் தங்கள் BMI க்கு ஏற்பார் போல் தங்கள் எடை உள்ளதா…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாளை சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன்…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாளை சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு. திருச்சி காந்தி மார்க்கெட் சிஐடியு லாரி புக்கிங் ஆபிஸ் தொழிலாளர்கள் யூனியன் ஜி.கே.ராமர்…
Read More...

த.வெ.க பொதுக்குழுவில் வைத்த குற்றச்சாட்டுக்கு திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்: சிபிஐ விசாரணையில் அந்த சம்பவம் திட்டமிட்டு நடந்ததா இல்லையா? என்பது தெரியும் த.வெ.க பொதுக்குழுவில் வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
Read More...

திருச்சி பொன்மலையில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி

திருச்சி பொன்மலையில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை பலி போலீசார் விசாரணை திருச்சி பொன்மலை எக்ஸ் சர்வீஸ்மேன் காலனி பகுதியை சேர்ந்தவர் தரம்சிங் மீனா (வயது 30). இவர் பொன்மலை ரயில்வே கோட்ட மருத்துவமனையில்…
Read More...

எஸ் ஐ ஆர் பணிகளில் திமுக முறைகேடு : இன்று ஆட்சியரிடம் திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள் மனு.

இன்று ஆட்சியரிடம் திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள் மனு. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன், , புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள்…
Read More...

கே என் ராமஜெயம் கொலை வழக்கில் இறுதிக்கட்டத்தை நெருங்கிய வருண்குமார். பீதியில் வழக்கில் தொடர்புடைய…

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருவளர்சோலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்தக் கொலை சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் ஆகிறது.…
Read More...

சேவைக் குறைபாடு ஏற்படுத்திய திருச்சி கண்டோன்மெண்ட் கிருஷ்ணா பஜாஜ் மற்றும் பைக் நிறுவனம்…

சேவைக் குறைபாடு ஏற்படுத்திய திருச்சி கண்டோன்மெண்ட் கிருஷ்ணா பஜாஜ் மற்றும் பைக் நிறுவனம் மனுதாரருக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா்…
Read More...