பாரத பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சியில் 5 அடுக்கு பாதுகாப்பு. ரோட்டோர கடைகள் அகற்றம் .
பாரத பிரதமா் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி நாளை ஜூலை 26ம் தேதி தூக்துக்குடிக்கு வருகிறார்.…
Read More...
Read More...