Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எம்ஜிஆரின் 38 வது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

0

'- Advertisement -

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 38 வது ஆண்டு நினைவு தினம் :

மாநகர மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் சிலைக்கு மரியாதை : நிர்வாகிகள் பங்கேற்பு.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர், அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின்

38வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திருச்சி நீதிமன்றம் அருகில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து

மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், மாவட்டத் துணைச் செயலாளர்கள் வனிதா பத்மநாதன்,

மாநில வழக்கறிஞர் பிரிவு முன்னாள் துணைச் செயலாளர் ராஜ்குமார்,திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி, ஜாக்குலீன்,

நிர்வாகிகள் ரஜினிகாந்த்,ஐடி. வெங்கட் பிரபு, இலக்கிய அணி பாலாஜி,, ராஜேந்திரன் கலிலுல் ரஹ்மான், ஞானசேகர், சகாயுதீன்,பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி , ஏர்போர்ட் விஜி,புத்தூர் ராஜேந்திரன்,அன்பழகன்,ரோஜர், வாசுதேவன், எம்ஆர்ஆர். முஸ்தபா கலைவாணன்,

இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார், ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்தர்,

வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிகுமார்,முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் எட்வின் ஜெயக்குமார்,

ஜெயராமன்,மற்றும் வக்கீல்கள் ஜெயஸ்ரீ, சுரேஷ்,கௌசல்யா, சேது மாதவன்,

நிர்வாகிகள் டிபன் கடை கார்த்திகேயன், கிருஷ்ணமூர்த்தி,

இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, உறந்தை மணிமொழியன், வாழைக்காய் மண்டி சுரேஷ், பாலக்கரை ரவீந்திரன், வசந்தம் டி எஸ்.எம். செல்வமணி, எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், சிங்காரவேலன்,

அப்பாகுட்டி,சகாபுதீன், தென்னூர் ஷாஜகான் வெல்லமண்டி கன்னியப்பன்,

சுரேஷ் குப்தா,ரமணி லால்,வண்ணார்பேட்டை ராஜன், காசிபாளையம் சுரேஷ் குமார், உடையான் பட்டி செல்வம், கல்லுக் குழி முருகன்,

, ஈஸ்வரன், எடத்தெரு, பாபு, டைமன் தாமோதரன், சாத்தனூர் செல்வராஜ், கதிர்வேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.