Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரைகள், ஊசி விற்ற வாலிபர் கைது.

0

'- Advertisement -

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரைகள்

விற்ற வாலிபர் கைது.

 

மாத்திரைகள் ,

Suresh

ஊசிகள் பறிமுதல்.

 

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .

அந்த தகவலின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செக் போஸ்ட் அருகே போதை மாத்திரைகள் விற்றதாக கடலூர் பண்ருட்டி பொன்னன் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமரன் (வயது 24 ) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 20 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.