Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

May 2025

இளம் பெண்ணை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய 91 வயது முதியவர்.

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் சுந்தர் நகர் முதல் தெரு அமைந்து உள்ளது . இந்த தெருவில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார் . இவரது பக்கத்து வீட்டில் 91 வயதான கந்தசாமி என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்த முதியவர்…
Read More...

திருச்சி பாலக்கரையில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது.

திருச்சி பாலக்கரையில் போதை மாத்திரை விற்ற மூன்று பேர் கைது. திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலக்கரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…
Read More...

திருச்சியில் கிருஷ்ணா வைரம், தங்க நகைக்கடை ஷோரூம் திறப்பு விழா.

திருச்சியில் கிருஷ்ணா வைரம், தங்க நகைக்கடை ஷோரூம் திறப்பு விழா. கிருஷ்ணா வைரம், தங்க நகைக்கடை திருச்சிராப்பள்ளி அண்ணாமலை நகரில் அமைந்துள்ள தன் 2ஆவது பிரத்யேக ஷோரூமை பிரம்மாண்டமாக திறப்பதாக பெருமையுடன் அறிவித்தது.…
Read More...

திருச்சி:நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அரசு புதிய வழிமுறையை ஏற்படுத்த வேண்டும்…

நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அரசு புதிய வழிமுறையை ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் அறிவுறுத்தி இருந்தது . திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஹேமலதா, சென்னை உயா்நீதிமன்ற மதுரை…
Read More...

கவனக்குறைவான அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு தனியார் மருத்துவமனை ரூ.30 லட்சம்…

கவன குறைவான அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு திருச்சி தனியார் மருத்துவமனை ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது . திருச்சி மாவட்டம், மணப்பாறை புத்தாநத்தத்தைச்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரைகளுடன் வாலிபர் அதிரடி கைது.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரைகளுடன் வாலிபர் அதிரடியாக கைது. காந்தி மார்க்கெட் போலீசார் போலீசார் அதிரடி நடவடிக்கை. திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் காந்தி…
Read More...

திருச்சி சோமரசம்பேட்டையில் உண்மையில் 9 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா ? என…

வெயில் அதிகமாக உள்ளதால் வெளியே சென்று விளையாடாதே என பெற்றோர் கண்டித்ததால் ஒன்பது வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை . திருச்சி சோமரசம்பேட்டை அருகேயுள்ள நாச்சிக்குறிச்சி, வாசன்வேலி 10-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சீ. லோகேஷ்.…
Read More...

லாரி புக்கிங் அலுவலகத்தை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை. திருச்சி சஞ்சீவி நகரில் நடந்த துணிகர சம்பவம் .

லாரி புக்கிங் அலுவலகத்தை உடைத்து பணம் கொள்ளை. திருச்சி சஞ்சீவி நகரில் நடந்த துணிகர சம்பவம் . திருச்சி அரியமங்கலம் கூவளக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேவியர்(வயது 46). இவர் சென்னை பைபாஸ் சாலை சஞ்சீவி…
Read More...

திருச்சியில் வெவ்வேறு விபத்துகளில் நடந்து சென்றவர் உட்பட2 பேர் பலி.

திருச்சியில் வெவ்வேறு விபத்துகளில் நடந்து சென்றவர் உட்பட2 பேர் பலி. போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை. திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் சம்பவத்தன்று பாரதியார் சாலை பகுதியில் ரோட்டை கடக்க…
Read More...

செல்போன் பேசி கொண்டே பயணமும் அதிகரிப்பு, விபத்தும் அதிகரிப்பு. உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? மநீம…

செல்போன் பேசி கொண்டே பயணமும் அதிகரிப்பு, விபத்தும் அதிகரிப்பு : திருச்சி மாநகர காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை …
Read More...