Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

March 2025

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் கிளம்பிய விமானத்தில் கோளாறு.164 பயணிகள் உயிர் தப்பினர்

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் புறப்பட இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு. 164 பயணிகள் தவிப்பு. திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், ஓமன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, திருவனந்தபுரம்,…
Read More...

திருச்சி நீதிமன்ற ஊழியரை அருவாளால் வெட்டிய 3 பேர் கைது. தப்பி ஓட முயன்ற ஒருவர் கால் முறிந்தது.

திருச்சி நீதிமன்ற ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் நேற்று.செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதில் தப்பியோட முயன்ற ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு கலைஞா்…
Read More...

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு கவுன்சிலர் கே.கே.கே.கார்த்திக் ஏற்பாட்டில் தெருமுனை…

தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காட்டூரில் தெருமுனை கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு…
Read More...

திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் இருந்த யானை திடீர் உயிரிழப்பு .

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திலிருந்த ஜெய்னி என்ற பெண் யானை உடல் நலக்குறைவால் நேற்று திங்கள்கிழமை உயிரிழந்தது. எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 10 பெண் யானைகள்…
Read More...

அரியலூர்: கார் லோன் தவணை பணம் வசூலிக்க சென்றவரை எரித்துக்கொன்ற கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் பகுதியில் வசித்து வந்தவர் சிவா (வயது 32) . இவர் டொயோட்டோ ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதிக்கு வசூலிற்கு…
Read More...

கொலை கொள்ளை என 200 வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரி உயிரிழப்பு .

உ.பி. ராஜஸ்தான் மற்றும் ம.பி. ஆகிய மாநிலங்களில் பரவியுள்ள பகுதி சம்பல் பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கு கொள்ளை கும்பலின் கேந்திரமாக விளங்கியது. ஜலோனின் டிக்ரி கிராமத்தில் இருந்து சம்பல் கொள்ளை கும்பலுக்கு மாறிய குசுமா நைனின்…
Read More...

காருக்குள் பிணமாக கிடந்த டிராவல்ஸ் அதிபர். கொலையா? போலீசார் விசாரணை .

திருச்சி அரியமங்கலத்தில் பரபரப்பு. காருக்குள் பிணமாக கிடந்த டிராவல்ஸ் அதிபர் உடலை கைப்பற்றி அரியமங்கலம் போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் லால்குடி ஆங்கரை மலையப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது…
Read More...

வரியை ரத்து செய்யக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் தமிழ் மாநில காங்கிரஸ் விவசாயப் பிரிவு…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் விவசாயப் பிரிவு ஆர்ப்பாட்டம். மக்காச்சோளத்திற்கான விற்பனை செஸ் வரி ஒரு சதவீதம் நிர்ணயம் செய்ததை ரத்து செய்ய கோரிக்கை. விவசாயிகள் உற்பத்தி செய்யும்…
Read More...

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அலுவலக பெயர் பலகையை போராடி அகற்றிய வழக்கறிஞர் .

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அலுவலக பெயர் பலகை அகற்றப்பட்டது. திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகே அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை கட்சி சின்னம் அடையாளத்துடன் வைகோ புகைப்படத்துடன் வைக்கப்பட்டு…
Read More...

ரயில்வே மருத்துவமனையை ஹெல்த் யூனிட்டாக மாற்றுவதை கைவிடக்கோரி திருச்சி பொன்மலையில் டி.ஆர்.இ.யூ கண்டன…

ரயில்வே மருத்துவமனையை ஹெல்த் யூனிட்டாக மாற்றுவதை கைவிடக்கோரி டி.ஆர்.இ.யூ கண்டன ஆர்ப்பாட்டம். அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களோடும், மருத்துவமனை நிர்வாகத்தோடும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக திருச்சி ரயில்வே மருத்துவமனைகளின் 29…
Read More...