Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

March 2025

திருச்சி முக்கிய சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம் .

திருச்சி இப்ராஹிம் பூங்கா முதல் மெயின்காா்டுகேட் வரை இருந்த 55 ஆக்கிரமிப்புக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அகற்றினா். திருச்சியின் முக்கியப் பகுதியாக விளங்கும் மேலரண் சாலை உள்ள மெயின்காா்டுகேட் பகுதி…
Read More...

இன்ஸ்டாகிராம் பழக்கம் : விஷ ஊசி போட்டு திருச்சியை சேர்ந்த 31 வயது காதலியை கொலை செய்த 22 வயது காதலன்…

சேலத்தில் விஷ ஊசி போட்டு காதலியை கொலை செய்து ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசி எறிந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர், 2 காதலிகளுடன் கைது செய்யப்பட்டார். சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்…
Read More...

சென்னையில் ஹஜ் இல்லம், முதலமைச்சர் அறிவிப்புக்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவன தலைவர்…

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவனத் தலைவர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையில் ஹஜ் இல்லம், முதலமைச்சர் அறிவிப்புக்கு இடிமுரசு இஸ்மாயில் வரவேற்பு. தமிழகத்தில் வாழ்கின்ற ஒரு கோடி…
Read More...

11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 70 வயது தாத்தா மற்றும் வாலிபர் மீது குண்டாஸ். திருச்சி எஸ்…

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே உள்ளது. இது போன்ற பாலியல் குற்றங்கள் வயது வரம்பின்றி, 3 வயது குழந்தை முதல் வயதான பாட்டி வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக…
Read More...

நாளை திருச்சி புத்தூர் அருள்மிகு குழுமாயி அம்மன் குட்டிக்குடி திருவிழா. அரசு சார்பாக முதல்…

திருச்சி புத்தூர் அருள்மிகு குழுமாயி அம்மன் குட்டிக்குடி திருவிழா. அரசு சார்பாக முதல் ஆட்டுக்குட்டி வெட்டப்படும் திருச்சி புத்தூர் அருள்மிகு குழுமாயி அம்மன் திருவிழா இந்த ஆண்டுக்கான விழா மாசி மாதம் 7 தேதி புதன் கிழமை இரவு…
Read More...

போக்குவரத்து மிகுந்த திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் காரை திருடி சென்ற வாலிபர் கைது

திருச்சியில் போக்குவரத்து நிறைந்த கன்டோன்மெண்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் வங்கி பொது மேலாளரின் காரை திருடிய வாலிபர் கைது. திருச்சி ராமச்சந்திர நகர் ஸ்டாலின் நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 57) இவர்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் 131 மையங்களில் 32,094 மாணவர்கள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். அமைச்சர் மகேஷ்…

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 32 ஆயிரத்து O94 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு. பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு. தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 1…
Read More...

சூதாட்டத்தில் ரூ.50 லட்சம் இழப்பு: மனைவி 2 குழந்தைகளை கொன்று? கணவனும் தற்கொலை

நாமக்கல் இளைஞர், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 லட்சம் இழந்துவிட்டதாக நாடகமாடிய நிலையில், மனைவி, குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் ரயில் முன் பாய்ந்து அவரும் தற்கொலை செய்துகொண்டார். நாமக்கல்லில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50…
Read More...

திருச்சியில் கடன் தொகையை உறுப்பினர்கள் திரும்ப செலுத்தாததால் மகளிர் சுய உதவி குழு தலைவி…

திருச்சியில் மகளிர் சுய உதவி குழு தலைவி தீக்குளித்து தற்கொலை கடன் தொகையை உறுப்பினர்கள் திரும்ப செலுத்தாததால் துயர முடிவு. . திருச்சி பீமநகர் நடு ரெட்டி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 35). மகளிர் சுய…
Read More...

திருச்சியில் 5 இடங்களில் கேங்மேன் . பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ ஆர்ப்பாட்டம்

கேங்மேன் . பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய அலுவலகம் முன்பு சிஐடியூ இன்று ஆர்ப்பாட்டம். திருச்சி,திருவரங்கம், திருவெறும்பூர் உள்பட 5 இடங்களில் நடைபெற்றது. மின்வாரியத்தில்…
Read More...