திமுக அரசை கண்டித்து தில்லைநகர் பகுதியில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் .
தில்லை நகர் பகுதி மனித சங்கிலி போராட்டம்.
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில்
தில்லைநகர் பகுதி கழகச் செயலாளர்
எம் ஆர் ஆர் முஸ்தபா முன்னிலையில்
தில்லை நகர் பகுதியில் உள்ள தென்னூர் தனியார் ஹோட்டல் எதிரில் இன்று
தமிழகத்தில் போதைப்பொருளை தடுக்க தவறிய விடியா திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள்,
சார்பு அணி செயலாளர்கள்
.மீரான், ராஜேந்திரன், வெங்கட் பிரபு, தென்னூர் அப்பாஸ்,
வட்டக் கழக செயலாளர்கள்
கணேசன், ஜெகதீசன், தில்லை முருகன், கன்னியப்பன், செல்வகுமார், சீனிவாசன்,
சார்பு அணி நிர்வாகிகள்
நாட்டாமை சண்முகம், ஷாஜகான், ஹிலியாஸ் ஷெரிப் முல்லை சுரேஷ், கீதா ராமநாதன், ஜெயஸ்ரீ, கந்தசாமி, தென்னூர் P ராஜா, Er. ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், கிர்ஷாந்த், அப்பாகுட்டி, அக்பர் அலி, ஹாரூன் பாய் கீழக்கரை முஸ்தபா,
மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், அனைத்து நிலையில் உள்ள நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.