Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி நீதிமன்றத்தில் 3 நாள் தியான வகுப்பு. மாவட்ட நீதிபதி துறை வைத்தார் .

0

'- Advertisement -

மூன்று நாள் நடக்கும் Heartfullness நடத்தும் இலவச தியான வகுப்பு (meditation camp ) இன்று நடைபெற்றது

தியான வகுப்பை
மாவட்ட நீதிபதி K.பாபு
மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி N. S.மீனா சந்திரா அவர்களும்
துவக்கி வைத்தார்கள் .

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முல்லை சுரேஷ், சசிகுமார், சிவகுமார், விஜயநாகராஜன் தியான பயிற்சியாளர்கள் பழனியப்பன், ரமணி, அரசு வழக்கறிஞர் சவரிமுத்து ஆகியோர் இருந்தனர்.

இதற்கான ஏற்படுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட் செய்திருந்தார்.

புதன்கிழமை வரை நடைபெறும் இந்நிகழ்வில் 200 இக்கும் மேற்பட்ட வழக்கறிஞர் மற்றும் நீதி மன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர் .

 

Suresh

ஹார்ட்ஃபுல்னெஸ் பயிற்சியின் பலன்கள்

1.மனதின் அமைதி, சமநிலை மற்றும் ஒழுங்குபடுத்துதல் மன அழுத்தத்தினை நீக்குதல்

2.தூக்கம் சீராகுதல், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுதல்

3.அனைத்து சூழ்நிலைகளிலும் அமைதி, மகிழ்ச்சி, திருப்தி, மற்றும் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை

4.நேர மேலாண்மையும், படைப்புத் திறனும் சுயவிழிப்புணர்வும் மேம்படுதல்

5.கவனம், மனங்குவித்தல், ஞாபகசக்தி, நினைவு கூர்தல் மேம்படுதல்.

6.நேர்மையான எண்ணங்கள், சிந்தனை மற்றும் சரியான புரிதல் வளர்தல்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.