திருச்சி சங்கர் ஆயில் மில்ஸ் , ஸ்ரீ சங்கர் மளிகை , எம் எஸ் ஆயில் மில்ஸ் & எம் எஸ் மளிகை உரிமையாளரான பிரபல தொழிலதிபர் சங்கர் அவர்கள் நேற்று காலை இயற்கை எய்தினார் .
அவரது இறுதி ஊர்வலம் இன்று காலை 11 மணியளவில் மதுரம் மைதானம் அருகே உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படும் என்பதை
அவரது
மனைவி பாலாயி அம்மாள், மகன்கள், மருமகன் திருச்சி முன்னாள் ஆவின் சேர்மனும். அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மகள்கள் மற்றும் மருமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.