Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

வேலைக்கு போக சொல்லி தாய் திட்டியதால் வாலிபர் தற்கொலை.

வையம்பட்டி அருகே தாய் திட்டியதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை. திருச்சி மணப்பாறை மலையடிப்பட்டி செபஸ்தியார் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் இவரது மகன் சாலமன் (வயது 29). பெயிண்டர் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…
Read More...

திருச்சி: மார்சிங்பேட்டை ஆர்ச். அந்தோனியார் கோயில் 122 வது ஆண்டு தேர் பவனி.

திருச்சி மார்சிங்பேட்டை ஆர்ச்.அந்தோணியார் கோயிலில் 122வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 01.06.23 வியாழக்கிழமை காலை கொடி ஏற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இவனைத் தொடர்ந்து இரண்டாம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை மாலை 6 மணிக்கு…
Read More...

புது அய்யன் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்.பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் மனு.

திருச்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜகவினர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.அதில் கூறி இருப்பதாவது: ஸ்ரீரங்கம் வட்டம்…
Read More...

திருச்சி:பராமரிப்பு பணிகளால் ரயில்கள் தாமதமானதால் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பயணிகள்.

திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக, சில ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாதானதால் ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டனர். திருச்சி ரயில்வே…
Read More...

திருச்சியில் நாளை குடிநீர் வினியோகம் இல்லாத பகுதிகள் விபரம்.

திருச்சி மாநகராட்சியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை புதன்கிழமை ஒருநாள் மாநகரில் குடிநீர் வினியோகம் இருக்காது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: திருச்சி…
Read More...

திருச்சியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வீடியோ எடுத்த 7 சிறுவர்கள் போக்சோவில் கைது.

திருச்சியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 7 சிறுவர்கள் கைது. திருச்சியில் 11 வயது சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர்கள் சிலர் பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்துச்சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு…
Read More...

திருச்சி:பன்முக கலைஞர் நலவாழ்வு அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு.

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் நலிவடைந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது சம்பந்தமான ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு. இயல்,இசை,நாடகத் துறையில் உள்ள நலிந்த…
Read More...

நாகமங்கலத்தில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய தனியார் பள்ளிக்கு சீல்.மாணவர்கள், பெற்றோர்கள்…

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலம் பகுதியில் கடந்த 1989 ஆம் ஆண்டு புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி, தூய மரியன்னை தொடக்கப்பள்ளி ஜெரிக்கோ உடல் ஊனமுற்றோர் பள்ளி என 3 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 300க்கும்…
Read More...

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க திருச்சி மாநகர கிளை தொடக்கம்.

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க திருச்சி மாநகரக்கிளை துவக்க விழா. தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க திருச்சி மாநகரக் கிளை துவக்க விழா திருச்சி மத்தியபேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில்…
Read More...

திருச்சி கருமண்டபம் பகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ரத்தினவேல், சீனிவாசன், சிறப்பான ஆலோசனைகளை…

திருச்சி கருமண்டபம் பகுதி அதிமுக நிர்வாகிகள்.பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம். உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்துவது என தீர்மானம். திருச்சி மாநகர் மாவட்டம் கருமண்டபம் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
Read More...