வேலைக்கு போக சொல்லி தாய் திட்டியதால் வாலிபர் தற்கொலை.
வையம்பட்டி அருகே
தாய் திட்டியதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி மணப்பாறை மலையடிப்பட்டி செபஸ்தியார் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் இவரது மகன் சாலமன் (வயது 29). பெயிண்டர் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.… Read More...