Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி முன்னாள் கவுன்சிலர் கஸ்தூரி ரெங்கநாதனின் 16ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும்…

திருச்சி முன்னாள் திமுக வட்ட செயலாளரும், மாநகராட்சி நிதிக்குழு தலைவரும், திமுக கவுன்சிலருமான உறையூர் பகுதியை சேர்ந்த கஸ்தூரி ரெங்கநாதனின் 16வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உறையூர் குறத்தெருவில் 23ஆவது வார்டு இளைஞர் அணி…
Read More...

திருச்சி மார்சிங்பேட்டை ஆர்ச். அந்தோணியார் கோயில் 46 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி.

திருச்சி மார்சிங்பேட்டை ஆர்ச்.அந்தோனியார் கோவில் 46 ஆம் மாபெரும் அன்னதானம். மார்சிங்பேட்டை ஆர்ச்.அந்தோணியார் கோயில் 122 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 01.06.23 வியாழக்கிழமை காலை கொடி ஏற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.…
Read More...

திருச்சி: சமூகநலத்துறை சார்பில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று  முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பிரதீப்குமார் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்புதினத்தை முன்னிட்டு அரசுத்துறை அலுவலர்கள். மாணவ,…
Read More...

திருச்சி பெட்டவாய்த்தலை,சிறுகமணி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்.

திருச்சி மாவட்டம், அளுந்தூா், சிறுகமணி, பேட்டைவாய்த்தலை உள்ளிட்ட பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (ஜூன் 15) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அளுந்தூா் துணை…
Read More...

திருச்சி கராத்தே மாஸ்டரிடம் ரூ.6.70 லட்சம் மோசடி.

திருச்சி கே.கே நகர், தங்கையா நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கராத்தே மாஸ்டரான சங்கர். இவர் கராத்தே, சிலம்பம் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் சோமரசம்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் குறைந்த விலைக்கு…
Read More...

திருச்சி தென்னூரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி திடீர் மாயம்.

திருச்சி தென்னூரில் 10-ம் வகுப்பு மாணவி திடீர் மாயம். திருச்சி தென்னூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் சுவாதி (வயது 16 ).திருச்சியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது…
Read More...

திருச்சியில் டாஸ்மாக் பாரில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது.

திருச்சி: டாஸ்மாக் பாரில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது. திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 38). இவர் பி.பி.ஏ பட்டதாரியான இவர் திருச்சியில் உள்ள தனியார் கார்…
Read More...

திருச்சி:கணவனின் மது பழக்கம், மகனுடன் மாயமான தாய்.

திருச்சியில் 9 வயது மகனுடன் தாய் திடீர் மாயம். திருச்சி மேல சிந்தாமணி எஸ்.எஸ்.கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். (வயது 36) வள்ளி (வயது 32)12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு நிதின் என்கிற 9 வயது…
Read More...

திருச்சி மத்திய சிறையில் கைதி மயங்கி விழுந்து சாவு.

திருச்சி மத்திய சிறையில் கைதி மயங்கி விழுந்து சாவு. தஞ்சை மாவட்டம் பேராவூரணி பூக்கொல்லை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்றதாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில்…
Read More...

திருச்சி: கணவனின் மது பழக்கத்தால் விரக்தி அடைந்த பெண் தற்கொலை. கணவன் கைது.

இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது. திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஓமந்தூர் சமத்துவபுரம் காலனி கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 36). இவருக்கும் ஜெயக்கொடி (வயது35)…
Read More...