Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் மீனாட்சி பெட்ரோல் பங்கை மூடி வேலி அமைத்தது நெடுஞ்சாலைத்துறை .

டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்த மீனாட்சி பெட்ரோல் பங்க் முடல். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் மீனாட்சி பெட்ரோல் பங்க் கடந்த 60 வருட காலமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பெட்ரோல் பங்க் இடம் நெடுஞ்சாலை துறைக்கு…
Read More...

திருச்சியில் சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பாக நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ்…

கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர சிறுபான்மை நல உரிமைப்பிரிவு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூய அந்திரேயா சி எஸ் ஐ ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட…
Read More...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு. பக்தர்கள் பரவசம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு. வைகுண்ட ஏகாதசியான இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா...கோவிந்தா..ரங்கா .... ரங்கா... என்ற கோஷங்களுகிடையே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதற்காக…
Read More...

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் பிங்க் கிராஸ் சொசைட்டி தொடக்கம்.

கடந்த 13 ஆண்டுகளாக புற்றுநோய் மருத்துவத் துறையில் தன்னிகரற்று செயல்பட்டு வரும் திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை, புற்றுநோய் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. அதன் ஒரு தொடர்ச்சியாக,…
Read More...

திருச்சி ஜே கே சி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 34 ம் ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழாவில் சமூக ஆர்வலர்…

மயான பூமியில் மனைவி மகளுடன் அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு திருச்சி ஜே கே சி அறக்கட்டளை சார்பில் சிறந்த சமூக சேவைக்கான விருது. திருச்சி ஜே.கே.சி.அறக்கட்டளை ஐசிஎப்…
Read More...

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு. திருச்சியில் 24ம் தேதி மதியம் வரை போக்குவரத்து…

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா 23.12.2023 அன்று நடைபெறுவதை முன்னிட்டு 22.12.2023 தேதி மதியம் 2 மணி முதல், 24.12.2023 தேதி 2 மணி வரை வரை கீழ்கண்ட போக்குவரத்து…
Read More...

தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுக்கு பின் ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு .

நடப்பாண்டில் டிசம்பர் 7,8ம் தேதி நடக்க இருந்த அரையாண்டு தேர்வு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பாதிப்பால் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. பின்னர் தமிழகம் முழுவதும் பள்ளி…
Read More...

எம்ஜிஆரின் நினைவு நாளில் ஏழைகளுக்கு உதவிகள் அளித்திட வேண்டும் . அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர்…

திருச்சி அஇஅதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : - அஇஅதிமுக நிறுவனத்தலைவர், எம்ஜிஆரின் 36-ழ் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 24.…
Read More...

அறிமுக தொடரிலே வலிமையாக தடம் பதித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் .

தென்னாப்ப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய…
Read More...

கள்ளக்காதலியை அடித்து கொன்ற வியாபாரிக்கு 21 ஆண்டு சிறை. திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.

திருச்சி மாவட்டம் லால்குடி கள்ளக்குடி பகுதியை சேர்ந்த நாகராஜ். இவர் தள்ளுவண்டியில் சீப்பு, கண்ணாடி, வளையல், வீட்டு பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். லால்குடி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இருவரும் நண்பர்கள்…
Read More...