Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு 50…

கோவையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை போற்றும் வகையில் 50 பெண் தூய்மை பணியாளர்களாகளுக்கு பாராட்டு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.…
Read More...

பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா…

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 480…
Read More...

வரும் 18ஆம் தேதி திருச்சி வாழவந்தான் கோட்டையில் தொழில்தொழில் முனைவோர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்.

திருச்சி வாழவந்தான் கோட்டையில் தொழில் முனைவோர்களுடன் கலந்தாய்வு கூட்டம். திருச்சி வாழவந்தான்கோட்டை தொழில்துறை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராம் பிரகாஷ்,செயலாளர் கண்ணன், இணை செயலாளர் பெரியண்ணன், ஊடக ஒருங்கிணைப்பாளர்…
Read More...

திருச்சியில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது.பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் திருச்சி…

கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திடீரென தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து…
Read More...

பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

அகில இந்திய பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்  சங்கத்தின் கோயம்புத்தூர் கிளையின் மூன்றாம் ஆண்டு விழாவையும் திருச்சி கிளையின் 4 வது மூன்றாம் ஆண்டு மாநாட்டையும் இணைந்து இன்று திருச்சியில் நடத்தினர். மாநாட்டிற்கு சங்கத்தின் அகில…
Read More...

திருச்சியில் மீண்டும் கொரானா .வாலிபர் பலி.

திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், கோவா சென்றுவிட்டு கடந்த 3 நாட்களுக்கு முன் மீண்டும் திருச்சிக்கு வந்தார். அதிலிருந்து தொடர் காய்ச்சல் மற்றும் தலைவலியால் அவதிப்பட்டு வந்த அவரை திருவானைக்காவல்…
Read More...

திருச்சி:பச்சிளம் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தை மரணம்.

திருச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் நல குழுவினால் மீட்கப்பட்டு அரசு நிதியுடன் திருவானைக்காவல் மாம்பழச்சாலை அருகே உள்ள காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறனர். இங்கு கடந்த பிப்ரவரி மாதம்…
Read More...

திருச்சி: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சார்பில் உலக மகளிர் நான் விழா கருத்தரங்கம்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்டம் சார்பில் உலக மகளிர் நாள் விழா கருத்தரங்கம். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்டக்குழு சார்பில் இன்று திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உலக மகளிர் நாள் விழா கருத்தரங்கம்…
Read More...

திருச்சி வந்த இபிஎஸ்க்கு வரவேற்பு அளித்த ஓபிஎஸ் அணி முக்கிய பிரமுகர்.

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின் சிவகங்கையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்| அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. பின்னர் அங்கு இருந்து திருச்சி விமான நிலையம் வந்து…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் ரத்ததான…

தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் துவக்கி வைத்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின் படி, தஞ்சை பான்…
Read More...