திருச்சியில் அனைத்து வாகன ஓட்டுனர்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்மாநிலத் தலைவர் பிரதீப் சேதுபதி தலைமையில் நடைபெற்றது.
திருச்சியில் அனைத்து வாகன ஓட்டுனர்கள் வாழ்வுடைமை சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் மாநிலத் தலைவர் பிரதீப் சேதுபதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ மதிய உணவும் வழங்கப்பட்டது.