திருச்சி தில்லை நகரில் இந்து முன்னணி மற்றும் இந்து ஆட்டோ முன்னணி சங்கம் இணைந்து நடத்திய விநாயகர் சதுர்த்தி விழாவில் எஸ்.டி.வி பாலு ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம்.
திருச்சி தில்லைநகர் 9வது ஏ கிராஸில் இந்து முன்னணி மற்றும் இந்து ஆட்டோ முன்னணி சங்கம் இணைந்து நடத்தும் பத்தாம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி இந்து எழுச்சி திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் எஸ்.டி.வி உரிமையாளர் பாலு ஏற்பாட்டில் பல நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.பாலகுரு, விஜயகுமார், கூத்தூர் சிவா, பாஸ்கர், கேசவன், ஓம் முருகா மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.