அண்ணாவின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு அஇஅதிமுக மாநாகர் மாவட்டம் சார்பில் ரத்தினவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு
அ தி மு க மாநகர் மாவட்டம் சார்பில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரத்தினவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், முன்னாள் அரசு கொறடா மனோகரன், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் அன்பழகன், எம்.ஆர் ஆர்.முஸ்தபா, கலைவாணன், ஏர்போர்ட் விஜி, முன்னாள் கோட்ட தலைவர் ஞானசேகர், டிபன் கடை கார்த்திகேயன், என்ஜினீயர் இப்ராம்ஷா, கவுன்சிலர்கள் அம்பிகாபதி, அரவிந்தன் ,
டாஸ்மாக் பிளாட்டோ, தொழிலதிபர் எடத்தெரு
எம்.கே.குமார்,
ரோஜர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.