திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோரிமேடு பகுதியில் தி ரோஸ் பல் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோரிமேடு பகுதியில் தி ரோஸ் பல் மருத்துவமனை புதிதாக அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் பிரபல மருத்துவர் நரேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார்.
இம்மருத்துவமனையில் பல் சம்மந்தபட்ட அனைத்து வகை சிகிச்சையும் அதிநவின கருவிகள் கொண்டு சிறந்த முறையில் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சிறப்பு விழா நிகழ்ச்சியில் தி ரோஸ் மருத்துவமனையின் மருத்துவர் ரோஷன் அக்பர் சேட் மற்றும் அக்பர் சீட் உறவினர்கள் நண்பர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.